/* */

திமுக இளைஞர் அணி சார்பில் பேருந்து நிலையம் அருகே தண்ணீர் பந்தல் திறப்பு

கோடை காலத்தினையொட்டி பேருந்து நிலையம் அருகே தண்ணீர் பந்தல் அமைக்கபட்டு மோர் , இளநீர் , தர்பூசணி , குளிர்பானங்கள் வழங்கப்பட்டது.

HIGHLIGHTS

திமுக இளைஞர் அணி சார்பில் பேருந்து நிலையம் அருகே தண்ணீர் பந்தல் திறப்பு
X

காஞ்சிபுரம் பேருந்து நிலையம் அருகே திமுக இளைஞர் அணி சார்பில் தண்ணீர் பந்தலை திறந்து வைத்த எம்பி, எம்எல்ஏ, மற்றும் மேயர்.

தமிழகத்தில் கோடை காலம் துவங்கியதை தொடர்ந்து வெயில் கடுமையாக மக்களை வாட்டி வதைக்கின்றது. இந்த நிலையில் கோடை வெப்பத்தை தனிக்க பல்வேறு கட்சியினர் பல இடங்களில் தண்ணீர் பந்தலை திறந்து வருகின்றனர்

இதன் ஒரு பகுதியாக காஞ்சிபுரம் பேருந்து நிலையத்தில் திமுக இளைஞர் அணி சார்பில் தண்ணீர் பந்தல் திறப்பு விழா நடைபெற்றது

காஞ்சிபுரம் எம்.பி செல்வம், உத்திரமேரூர் சட்டமன்ற உறுப்பினர் சுந்தர் , காஞ்சிபுரம் மாநகராட்சி மேயர் மகாலட்சுமி ஆகியோர் பங்கேற்று தண்ணீர் பந்தலை திறந்து வைத்தனர்.

இதனை தொடர்ந்து பேருந்து நிலையத்தில் இருந்த பொதுமக்களுக்கு இளநீர், தர்பூசணி, மோர், குளிர்பானங்கள் மற்றும் பழங்கள் வழங்கப்பட்டது.

இந்நிலையில் மாமன்ற உறுப்பினர்கள் , திமுக நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

Updated On: 9 April 2022 4:45 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    சமூக வலைத்தளங்களில் பொங்கல் வாழ்த்துக்களை பகிர்ந்து கொள்வதில் சில...
  2. லைஃப்ஸ்டைல்
    தமிழர் பெருமையை சொல்லும் திருநாள் வாழ்த்துகள்!
  3. கோவை மாநகர்
    அப்பாவி மக்களின் நிலத்தை பறிக்கும் யானை வழித்தடங்கள்: வானதி சீனிவானசன்...
  4. லைஃப்ஸ்டைல்
    அம்மு குட்டி செல்லத்துக்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துகள்!
  5. லைஃப்ஸ்டைல்
    காலை வணக்கம் சொல்லும் இளம்காலை நேரக்காற்று!
  6. இந்தியா
    போதையில் கார் ஓட்டி ஏற்படுத்திய விபத்தில் 2 பேர் உயிரிழப்பு :...
  7. பாளையங்கோட்டை
    நெல்லை மாவட்டத்தில் இன்றைய காய்கறி விலை
  8. கோவை மாநகர்
    பெங்களூரு குண்டுவெடிப்பு தொடர்பாக கோவையில் என்.ஐ.ஏ. சோதனை
  9. தென்காசி
    தென்காசி மாவட்டத்தில் இன்றைய காய்கறி விலை
  10. பொன்னேரி
    தண்ணீர் தொட்டியில் தவறி விழுந்த 2.வயது சிறுமி உயிரிழப்பு