Begin typing your search above and press return to search.
காஞ்சிபுரத்தில் இன்று புதியதாக 73 பேருக்கு கொரோனா
காஞ்சிபுரம் நகரில் இன்று புதியதாக 60 நபர்களுக்கும், புறநகரில் 13 பேருக்கும் என மொத்தம், 73 நபர்களுக்கு வைரஸ் தொற்று ஏற்பட்டுள்ளது.
HIGHLIGHTS
காஞ்சிபுரம் மாவட்டத்தில் இன்று புதியதாக 301 நபர்களுக்கு கொரோனா வைரஸ் தொற்று கண்டறியப்பட்டு சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்
காஞ்சிபுரம் நகராட்சி பகுதியில் 60 நபர்களுக்கும், புறநகர் பகுதிகளில் 13 நபர்களுக்கும் என, மொத்தம் 73 நபர்களுக்கு கொரோனா வைரஸ் ஏற்பட்டுள்ளது.
இதுதவிர, காஞ்சிபுரம் மாவட்டத்தில் இன்று 275 நபர்கள் சிகிச்சை முடித்து வீடு திரும்பியுள்ளதாக, சுகாதாரத்துறையினர் தெரிவித்துள்ளனர்.