/* */

காஞ்சிபுரம் மாவட்டத்தில் நாளை 500 இடங்களில் காெராேனா சிறப்பு தடுப்பூசி முகாம்

காஞ்சிபுரம் மாவட்டத்தில் நாளை 500 இடங்களில் கொரோனா சிறப்பு தடுப்பூசி முகாம் நடைபெற உள்ளதாக மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது

HIGHLIGHTS

காஞ்சிபுரம் மாவட்டத்தில் நாளை 500 இடங்களில் காெராேனா சிறப்பு தடுப்பூசி முகாம்
X

பயனாளிக்கு காெராேனா தடுப்பூசி செலுத்தப்படுகிறது.

தமிழகத்தில் கொரோனா நோயை தடுப்பதற்காக 18 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது காஞ்சிபுரம் மாவட்டத்தில் தடுப்பூசி தினந்தோறும் ஆரம்ப சுகாதார நிலையம் மற்றும் அரசு மருத்துவமனைகளில் செலுத்தப்படுவது மட்டுமல்லாமல் அவ்வப்போது மெகா தடுப்பூசி முகாம்கள் செயல்படுத்தப்பட்டு வருகிறது.

அவ்வகையில் இதுவரை முதல் தவணை தடுப்பூசியினை 7 இலட்சத்து 17 ஆயிரத்து 567 பேரும், 3 லட்சத்து 04 ஆயிரத்து 156 நபர்கள் இரண்டாம் தவணையும் இதுவரை செலுத்திக் கொண்டு உள்ளனர். மேலும் இதுவரை தடுப்பு ஊசி செலுத்தி கொள்ளாத ஒரு லட்சத்து 23 ஆயிரத்து 583 நபர்களுக்கான சிறப்பு முகாம் நாளை மாவட்டம் முழுவதும் 500 இடங்களில் செயல்பட உள்ளது.

இதனை முதல் மற்றும் இரண்டாம் தவணை செலுத்தத் தவறிய நபர்கள் விரைவாக செலுத்திக் கொண்டு மற்ற நபர்களுக்கு பாதுகாப்பாக செயல்பட வேண்டும் என மாவட்ட ஆட்சியர் மா.ஆர்த்தி கேட்டுக் கொண்டுள்ளார்.

Updated On: 20 Nov 2021 12:15 PM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    இருமனம் இணைந்து ஒரு மனமான திருமணம்..! அன்பூ தொடுத்த மாலை..!
  2. நாமக்கல்
    பாலியல் வழக்கில் 2 பேருக்கு தலா 40 ஆண்டுகள் சிறை: நாமக்கல் கோர்ட்டில்...
  3. தமிழ்நாடு
    முதுநிலை சேர்க்கைக்கான கடைசி தேதி செய்தி தவறு: புதுச்சேரி...
  4. இந்தியா
    அரசு பங்கு பத்திரங்கள் ஏலம்: மத்திய அரசு அறிவிப்பு
  5. தமிழ்நாடு
    வலிமையான கரியமிலவாயு உறிஞ்சிகளாக இந்திய பெருங்கடல், வங்காள விரிகுடா:...
  6. குமாரபாளையம்
    குமாரபாளையத்தில் நீர் மோர் பந்தல் திறப்பு விழா
  7. லைஃப்ஸ்டைல்
    வீட்டிலேயே சுவையான மக்கானா கீர் செய்வது எப்படி?
  8. லைஃப்ஸ்டைல்
    ஏசி அறையில் தூங்கலாமா? கூடாதா? - விவரமா தெரிஞ்சுக்குங்க!
  9. லைஃப்ஸ்டைல்
    ஆழியில் கண்டெடுத்த அற்புத முத்து..! எங்க வீட்டு இளவரசி..!
  10. தமிழ்நாடு
    வாகனங்களில் ஸ்டிக்கர்களுக்கு தடை! விலக்கு அளிக்க வழக்கறிஞர்கள் சங்கம்...