/* */

காஞ்சிபுரத்தில் 17ம் தேதி 248 பேருக்கு கொரோனா. ஒருவர் பலி

காஞ்சிபுரம் மாவட்டத்தில் 248 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. ஒருவர் பலியாகினார் என மாவட்ட நிர்வாகம் தகவல் தெரிவித்துள்ளது.

HIGHLIGHTS

காஞ்சிபுரத்தில் 17ம் தேதி 248 பேருக்கு கொரோனா. ஒருவர் பலி
X

காஞ்சிபுரம் மாவட்டத்தில் 17ம் தேதி மட்டும் புதிதாக 248 பேருக்கு தொற்று உறுதியானது. இதுவரை 33,238 பேர் தொற்றுக்குள்ளாகியுள்ளனர். இன்று 155 பேர் குணமடைந்து வீடு திருப்பியுள்ளனர். இதுவரை 31,004 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இன்று ஒருவர் பலியாகினார். இதுவரை 476 பேர் கொரோனாவால் இறந்துள்ளனர். 1758 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர

Updated On: 18 April 2021 2:45 AM GMT

Related News

Latest News

  1. கோவை மாநகர்
    இந்து மதம், இந்தி மொழி, இந்தி பேசும் மக்களுக்கு எதிரான கட்சி திமுக :...
  2. லைஃப்ஸ்டைல்
    நண்பா..மனைவியை லவ் பண்ணுடா..! திருமண வாழ்த்து..!
  3. இந்தியா
    பெங்களூரு செல்லும் ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானம் திருச்சியில் அவசர...
  4. வானிலை
    வடமேற்கு இந்தியாவில் வெப்ப அலை எச்சரிக்கை, வெப்பநிலை 40 டிகிரிக்கு...
  5. வீடியோ
    DMK ஆட்சி, Kamarajar ஆட்சி Seeman சொன்ன பதில் !#seeman #seemanism #ntk...
  6. வீடியோ
    Kamarajar-ரிடம் படம் எடுக்க சொன்ன இயக்குநர் Sundaram ?#seeman...
  7. லைஃப்ஸ்டைல்
    ஒட்டிய உறவாக வந்த உடன்பிறந்தோர் தின வாழ்த்துகள்..!
  8. சினிமா
    இந்தியன் 2 படத்தில் இந்தியன் 3 அப்டேட்.. சூப்பர் சர்ப்ரைஸ்!
  9. வீடியோ
    SavukkuShankar-ரை அவமதித்த பெண் காவலர்கள் !#seeman #seemanism...
  10. வீடியோ
    Vetrimaaran சாதி இயக்குனர் Seeman சொன்ன பதில் !#seeman #seemanism...