Begin typing your search above and press return to search.
காஞ்சிபுரத்தில் 17ம் தேதி 248 பேருக்கு கொரோனா. ஒருவர் பலி
காஞ்சிபுரம் மாவட்டத்தில் 248 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. ஒருவர் பலியாகினார் என மாவட்ட நிர்வாகம் தகவல் தெரிவித்துள்ளது.
HIGHLIGHTS
காஞ்சிபுரம் மாவட்டத்தில் 17ம் தேதி மட்டும் புதிதாக 248 பேருக்கு தொற்று உறுதியானது. இதுவரை 33,238 பேர் தொற்றுக்குள்ளாகியுள்ளனர். இன்று 155 பேர் குணமடைந்து வீடு திருப்பியுள்ளனர். இதுவரை 31,004 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இன்று ஒருவர் பலியாகினார். இதுவரை 476 பேர் கொரோனாவால் இறந்துள்ளனர். 1758 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர