/* */

காஞ்சி மாவட்டத்தில்இருடோஸ் தடுப்பூசி செலுத்தியவர்கள் 83ஆயிரம் பேர்!

காஞ்சிபுரம் மாவட்டத்தில் 83 ஆயிரத்து 617 பேர் இரு டோஸ் தடுப்பூசிகளை செலுத்திக் கொண்டதாக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

HIGHLIGHTS

காஞ்சி மாவட்டத்தில்இருடோஸ் தடுப்பூசி செலுத்தியவர்கள் 83ஆயிரம் பேர்!
X

கொரோனா தடுப்பூசி போட்டுக்கொள்ளும் இளைஞர்

தமிழகத்தில் கொரோனா இரண்டாவது அலை பரவல் காரணமாக நாள்தோறும் ஆயிரக்கணக்கானோர் பாதிக்கப்பட்டு வருகின்றனர். கொரோனா வைரஸ் பாதிப்பை தவிர்க்க அனைவரும் தடுப்பூசி செலுத்தி கொள்ள வேண்டும் என அறிவுறுத்தபட்டது .

அவ்வகையில் காஞ்சிபுரம் மாவட்டத்தில் தற்போது வரை 83607 பேர் செலுத்தி கொண்டுள்ளனர். மேலும் கோவாக்கிஸின் தடுப்பூசியை சுமார் 6899 பேரும்‌, கோவீஷீல்டு தடுப்பூசியை சுமார் 76708 பேரும் இரண்டு நிலைகளையும் நிறைவு செய்து உள்ளதாக மாவட்ட சுகாதாரத்துறை சார்பில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Updated On: 19 May 2021 1:00 PM GMT

Related News

Latest News

  1. கல்வி
    அரசின் சான்றிதழ் பெற என்னென்ன ஆவணங்கள் வேணும்..? பள்ளி...
  2. சோழவந்தான்
    அலங்காநல்லூர் அருகே கோடைகால கபாடி பயிற்சி..!
  3. லைஃப்ஸ்டைல்
    அன்பின் அணையா விளக்கு, அம்மா..! அன்னையர் தின வாழ்த்து..!
  4. லைஃப்ஸ்டைல்
    அன்னையின் அன்புக்கு அளவீடு இங்கில்லை..! அம்மாவை வணங்குவோம்..!
  5. லைஃப்ஸ்டைல்
    வயசே தெரியாம பிறந்தநாள் கொண்டாடும் நண்பா..வாழ்த்துகள்..!
  6. ஆன்மீகம்
    விண்ணின் தேவன் மண்ணில் பிறந்த நாள்..! கிறிஸ்துமஸ் வாழ்த்துகள்..!
  7. லைஃப்ஸ்டைல்
    பொங்கலோ..பொங்கல்..! இனிக்கும் பொங்கல் வாழ்த்து..!
  8. வீடியோ
    🔴LIVE: Saattai அலுவலக திறப்பு விழாவில் சீமான் செய்தியாளர்கள்...
  9. வீடியோ
    🔴LIVE: Saattai அலுவலக திறப்பு விழாவில் சீமான் செய்தியாளர்கள்...
  10. லைஃப்ஸ்டைல்
    நீங்கள் பிறந்ததே ஒரு சிறப்புதான்..! சிறப்பான வாழ்த்து..!