/* */

காஞ்சிபுரம் மாவட்டத்தில் 18 பேருக்கு கொரோனா தொற்று உறுதி

தமிழகத்தில் 18 மாவட்டத்தில் கொரோனா தொற்று உள்ளது. இன்று 498 நபர்களுக்கு உறுதி செய்யப்பட்டுள்ளது.

HIGHLIGHTS

காஞ்சிபுரம் மாவட்டத்தில் 18 பேருக்கு கொரோனா தொற்று உறுதி
X

பைல் படம்.

தமிழக சுகாதாரத்துறை இன்று வெளியிட்ட மருத்துவ அறிக்கை தமிழகத்தில் 18 மாவட்டங்களில் கொரோனா தொற்று உள்ளதாகவும் , காஞ்சிபுரம் மாவட்டத்தில் 18 பேருக்கு தொற்று பாதிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சென்னையில் 106 பேருக்கும் செங்கல்பட்டு 46 பேருக்கும் கோயம்புத்தூரில் 48 பேருக்கும் கன்னியாகுமரியில் 28 பேருக்கும் கிருஷ்ணகிரியில் 25பேருக்கும் தொற்று பாதிக்கப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது.

இன்று மட்டும் 498 நபர்கள் தமிழகம் முழுவதும் தொற்று பாதிப்புக்கு உள்ளாகியதாகவும், ஏற்கனவே பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த 429 பேர் வீடு திரும்பி உள்ளதாக கூறப்பட்டுள்ளது.

Updated On: 19 Sep 2022 3:00 PM GMT

Related News

Latest News

  1. தமிழ்நாடு
    முதுநிலை சேர்க்கைக்கான கடைசி தேதி செய்தி தவறு: புதுச்சேரி...
  2. இந்தியா
    அரசு பங்கு பத்திரங்கள் ஏலம்: மத்திய அரசு அறிவிப்பு
  3. தமிழ்நாடு
    வலிமையான கரியமிலவாயு உறிஞ்சிகளாக இந்திய பெருங்கடல், வங்காள விரிகுடா:...
  4. குமாரபாளையம்
    குமாரபாளையத்தில் நீர் மோர் பந்தல் திறப்பு விழா
  5. லைஃப்ஸ்டைல்
    வீட்டிலேயே சுவையான மக்கானா கீர் செய்வது எப்படி?
  6. லைஃப்ஸ்டைல்
    ஏசி அறையில் தூங்கலாமா? கூடாதா? - விவரமா தெரிஞ்சுக்குங்க!
  7. லைஃப்ஸ்டைல்
    ஆழியில் கண்டெடுத்த அற்புத முத்து..! எங்க வீட்டு இளவரசி..!
  8. தமிழ்நாடு
    வாகனங்களில் ஸ்டிக்கர்களுக்கு தடை! விலக்கு அளிக்க வழக்கறிஞர்கள் சங்கம்...
  9. லைஃப்ஸ்டைல்
    என்றென்றும் நம் நினைவில் நிற்கும் ஆசிரியர்கள்
  10. திருவண்ணாமலை
    மாணவா்கள் இணையதள மோசடிகளில் சிக்காதீர்: கூடுதல் எஸ்.பி. அறிவுரை