/* */

கள்ளக்குறிச்சியில் ஏழை பெண்களுக்கு திருமண நிதியுதவி வழங்கல்

கள்ளக்குறிச்சியில் ஏழை பெண்களுக்கு திருமண நிதியுதவியை, அமைச்சர் ஏ.வ. வேலு வழங்கினார்.

HIGHLIGHTS

கள்ளக்குறிச்சியில் ஏழை பெண்களுக்கு திருமண நிதியுதவி வழங்கல்
X

நலத்திட்ட உதவிகளை வழங்கிய அமைச்சர் வேலு. 

கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சித்தலைவர் அலுவலக கூட்டரங்கில், சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை சார்பில் திருமண நிதி உதவி திட்டத்தின் கீழ் ஏழைப்பெண்களின் திருமணத்திற்கு நிதி உதவி மற்றும் திருமங்கலத்திற்கு 8 கிராம் தங்கம் வழங்கு நிகழ்வு நடைபெற்றது. இதில், பொதுப்பணித்துறை அமைச்சர் ஏ.வ.வேலு பங்கேற்று, நிதியுதவியை பயனாளிகளுக்கு வழங்கினார்.
இந்த நிகழ்வில், மாவட்ட ஆட்சித்தலைவர் பி.என். ஸ்ரீதர் தலைமை வகித்தார். சங்கராபுரம் சட்டமன்ற உறுப்பினர் உதயசூரியன், ரிஷிவந்தியம் சட்டமன்ற உறுப்பினர் கா‌.கார்த்திகேயன், உளுந்தூர்பேட்டை சட்டமன்ற உறுப்பினர் ஏ.ஜே.மணிகண்ணன் உள்ளிட்டோர் முன்னிலை வகித்தனர்.
Updated On: 13 Jan 2022 9:45 AM GMT

Related News

Latest News

  1. காங்கேயம்
    சிறுமிக்கு பாலியல் தொல்லை; குண்டா் சட்டத்தில் 8 போ் கைது
  2. நாமக்கல்
    நாமக்கல்லில் முட்டை விலை உயர்வு!
  3. மேட்டுப்பாளையம்
    அன்னூரில் மழை வேண்டி கழுதைகளுக்கு திருமணம் செய்து வைத்த கிராம மக்கள்
  4. திருப்பூர்
    திருப்பூர்; மாணவா்களுக்கு கோடைகால கலைப் பயிற்சி முகாம்
  5. லைஃப்ஸ்டைல்
    ‘இலையுதிர்க்காலம் நிரந்தரம் அல்ல’
  6. லைஃப்ஸ்டைல்
    நம்பிக்கையுடன் முன்னேற உதவும் சில எழுச்சியூட்டும் தமிழ் வரிகள்!
  7. லைஃப்ஸ்டைல்
    ‘ அமைதியான நதியினிலே ஓடும் ஓடம் ... அளவில்லாத வெள்ளம் வந்தால் ஆடும்’
  8. வானிலை
    தமிழகத்தில் அடுத்த 2 நாட்களுக்கு ஓரிரு இடங்களில் மிதமான மழைக்கு...
  9. லைஃப்ஸ்டைல்
    அம்மா என்றழைக்காத உயிர் இல்லையே!
  10. கல்வி
    நாளை வெளியாகிறது 12ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள்