/* */

கள்ளக்குறிச்சியில் 4ம் கட்ட சிறப்பு முகாம்: 33,341 பேருக்கு கொரோனா தடுப்பூசி

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் நடைபெற்ற 4ம் கட்ட சிறப்பு முகாமில் 33,341 பேருக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டது.

HIGHLIGHTS

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் நடந்த நான்காம் கட்ட சிறப்பு முகாமில் 33, 346 பேருக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டது. தமிழகத்தில் கொரோனா தொற்று மூன்றாம் அலை துவங்குவதற்கு முன் 18 வயதுக்கு மேற்பட்ட அனைவரும் தடுப்பூசி செலுத்த வேண்டும் என்ற நோக்கத்தில் அரசுப் கொரோனா தடுப்பூசி சிறப்பு முகாமினை நடத்துகிறது.

கடந்த 12ஆம் தேதி மாவட்டத்தில் 429 மையங்களில் நடந்த சிறப்பு முகாமில் 48,733 பேருக்கு தடுப்பூசியும் 19ஆம் தேதி நடந்த சிறப்பு முகாமில் 16,602 பேருக்கு தடுப்பு ஊசி செலுத்தப்பட்டது. 26 ஆம் தேதி நடந்த முகாமில் 35,391 பேர் செலுத்திக் கொண்டனர்.

நேற்று நடந்த நான்காம் கட்ட தடுப்பூசி முகாம் மாவட்டத்தில் 427 மையங்களில் நடந்தது. இதில் மொத்தம் 33,341 பேர் தடுப்பூசி செலுத்தி கொண்டனர். மாவட்டத்தில் இதுவரை மொத்தம் 7,78 ,368 பேர் தடுப்பு ஊசி செலுத்தி கொண்டுள்ளனர்.

Updated On: 5 Oct 2021 11:25 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    வீட்டிலேயே வலி நிவாரணி எண்ணெய் தயாரிப்பது எப்படி?
  2. லைஃப்ஸ்டைல்
    வெறும் வயிற்றில் கற்றாழை சாறு அருந்துவதால் கிடைக்கும் நன்மைகள் பற்றி...
  3. ஆன்மீகம்
    பழனியில் வரும் ஆகஸ்ட் மாதத்தில், உலக முருக பக்தர்கள் மாநாடு
  4. லைஃப்ஸ்டைல்
    பெண்களுக்கு 7 மணி நேர தூக்கம் போதுமா..? ஆய்வு என்ன சொல்லுது?
  5. லைஃப்ஸ்டைல்
    இரவில் சாப்பிடுவதால் உடல் பருமனை அதிகரிக்கும் 5 உணவுகள் என்னென்ன...
  6. லைஃப்ஸ்டைல்
    சுவையான வத்தக்குழம்பு செய்வது எப்படி?
  7. லைஃப்ஸ்டைல்
    கோடை காலத்தில் தேனின் மருத்துவ குணங்களை தெரிஞ்சுக்குங்க!
  8. தென்காசி
    10ம் வகுப்பில் அதிக மதிப்பெண் எடுத்த மாணவ,மாணவிகளுக்கு பாராட்டு...
  9. சுற்றுலா
    அண்டார்டிகாவில் ஒழுங்குபடுத்தப்பட்ட சுற்றுலா: சுற்றுச்சூழலை காப்பாற்ற...
  10. லைஃப்ஸ்டைல்
    பதப்படுத்தப்பட்ட உணவுகளை உட்கொள்வது ஆபத்து! ஹார்வர்ட் பல்கலைகழக ஆய்வு