/* */

க.அளம்பலம் கிராமத்தில் கால்வாய்கள் சுத்தம் செய்யும் பணி தொடக்கம்

டெங்கு ஒழிப்பு முன்னெச்சரிக்கையாக க.அளம்பலம் கிராமத்தில் கால்வாய்கள் சுத்தம் செய்யும் பணி தொடங்கப்பட்டது.

HIGHLIGHTS

க.அளம்பலம் கிராமத்தில் கால்வாய்கள் சுத்தம் செய்யும் பணி தொடக்கம்
X

க.அளம்பலம் கிராமத்தில் கால்வாய்களை சுத்தம் செய்யும் பணி நடைபெற்றது. 

கள்ளக்குறிச்சி மாவட்டம், சங்கராபுரம் அடுத்த க.அளம்பலம் கிராமத்தில் இன்று ஊராட்சி மன்ற தலைவர் ராஜாமணி மாரியாபிள்ளை தலைமையில் டெங்குவை ஒழிக்க முன்னெச்சரிக்கை ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

கிராமத்தில் அமைந்துள்ள அனைத்து கால்வாய்களை ஹிட்டாச்சி இயந்திரத்தை வைத்து சுத்தம் செய்யும் பணி நடைபெற்றது. இந்நிகழ்வின் ஊராட்சிமன்றத் துணைத் தலைவர் சூரியா அறிவழகன் மற்றும் அனைத்து வார்டு உறுப்பினர்களும் கலந்து கொண்டனர்.

Updated On: 13 Nov 2021 1:40 PM GMT

Related News

Latest News

  1. இந்தியா
    4ம் கட்டமாக 96 நாடாளுமன்ற தொகுதி, ஆந்திர சட்டசபைக்கு நாளை தேர்தல்
  2. கல்வி
    கல்லூரி சேர்க்கையில் வெளிமாநில மாணவர்களால் பாதிப்பா?
  3. நாமக்கல்
    நீர்நிலைகளை மறைத்து சிப்காட்: தடுப்பு அணையில் நின்று விவசாயிகள்...
  4. தொழில்நுட்பம்
    இ-காமர்ஸ் சுரண்டல் அட்டை..! புதிய மோசடி..! உஷார் மக்களே..!
  5. தென்காசி
    தென்காசி மாவட்ட அணைகளின் இன்றைய நீர்மட்டம்
  6. அம்பாசமுத்திரம்
    நெல்லை மாவட்ட அணைகளின் இன்றைய நீர்மட்டம்
  7. லைஃப்ஸ்டைல்
    மனம் விட்டுப் பேசு... மனமே லேசு!
  8. லைஃப்ஸ்டைல்
    உங்கள் மனைவியுடன் சண்டையிட்ட பிறகு சமாதானம் செய்வது எப்படி?
  9. லைஃப்ஸ்டைல்
    அன்னையை போற்றுவோம்..! நேர்காணும் கடவுள்..!
  10. கல்வி
    ஆன்லைனில் கல்லூரி சேர்க்கை: மாணவர்களுக்கான விழிப்புணர்வு