/* */

வெளிநாட்டில் நாட்டில் வேலை வாங்கித் தருவதாக மோசடி: வெளிநாட்டு வாலிபர் கைது

திண்டுக்கல்லை சேர்ந்தவருக்கு கனடா நாட்டில் வேலை வாங்கித் தருவதாக கூறி ரூ 4 லட்சம் நூதன மோசடி செய்த வெளிநாட்டு வாலிபர் கைது.

HIGHLIGHTS

வெளிநாட்டில்  நாட்டில் வேலை வாங்கித் தருவதாக  மோசடி: வெளிநாட்டு வாலிபர் கைது
X

கைது செய்யப்பட்ட நைஜீரியாவை சேர்ந்த வாலிபர்

திண்டுக்கல் பள்ளப்பட்டியை சேர்ந்த வெங்கடாஜலம் என்பவரிடம் முகநூலில் பழகிய நைஜீரிய நாட்டைச் சேர்ந்த உச்சனா(35) என்பவர் கனடா நாட்டில் வேலை வாங்கி தருவதாக கூறி ரூ 4 லட்சம் மோசடி செய்ததாக கடந்த மாதம் புகார் அளிக்கப்பட்டது.

மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் கொடுக்கப்பட்ட புகாரின் பேரில், காவல் கண்காணிப்பாளர் சீனிவாசன் உத்தரவின்படி சைபர் கிரைம் ஏடிஎஸ்பி சந்திரன் தலைமையிலான தனிப்படையினர் ஒரு மாத தேடுதல் வேட்டைக்கு பிறகு உச்சனாவை ஈரோடு மாவட்டம் பெருந்துறையில் கைது செய்தனர்.

பின்னர் திண்டுக்கல் அழைத்து வந்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Updated On: 8 Aug 2021 6:38 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    வார்த்தைகளால் பூ தொடுத்து அக்காவுக்கு பிறந்தநாள் வாழ்த்து..!
  2. இந்தியா
    உலக சாதனை புத்தகத்தில் இடம் பிடித்த நான்கு மாத குழந்தை!
  3. லைஃப்ஸ்டைல்
    வீட்டில் இருந்தபடியே பெண்கள் சம்பாதிப்பது எப்படி?
  4. ஆன்மீகம்
    நடப்பாண்டில் வைகாசி விசாகம் எப்போது வருகிறது தெரியுமா?
  5. லைஃப்ஸ்டைல்
    ருசியான எண்ணெய் கத்திரிக்காய் கிரேவி செய்வது எப்படி?
  6. லைஃப்ஸ்டைல்
    தாலியில் கருப்பு மணிகள் சேர்த்து அணிவது ஏன் என்று தெரியுமா?
  7. இந்தியா
    பணமோசடி வழக்கில் ஜார்க்கண்ட் அமைச்சர் ஆலம்கீர் ஆலம் கைது
  8. லைஃப்ஸ்டைல்
    என்னுயிரில் வாழ்பவளுக்கு பிறந்தநாள் வாழ்த்து..!
  9. உலகம்
    ஸ்லோவாக்கியாவின் பிரதமர் மீது பலமுறை சுடப்பட்டதையடுத்து, உடல்நிலை...
  10. உலகம்
    மாற்றியமைக்கப்பட்ட பன்றி சிறுநீரக மாற்று சிகிச்சையைப் பெற்றவர் மரணம்