/* */

அஞ்சுகுழிப்பட்டி சங்கிலி கருப்புசாமி அணை 14 ஆண்டுக்கு நிரம்பியது

சாணார்பட்டி அருகே, அஞ்சுகுழிப்பட்டி சங்கிலி கருப்புசாமி அணை, 14 ஆண்டுகளுக்குப் பிறகு நிரம்பியதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

HIGHLIGHTS

அஞ்சுகுழிப்பட்டி சங்கிலி கருப்புசாமி அணை 14 ஆண்டுக்கு நிரம்பியது
X

அஞ்சுகுழிப்பட்டி சங்கிலி கருப்புசாமி அணை

திண்டுக்கல் மாவட்டம், நத்தம் சட்டமன்றத் தொகுதி சாணார்பட்டி அருகே உள்ள அஞ்சுகுழிப்பட்டி சங்கிலி கருப்புசாமி அணை இரண்டரை ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ளது. திண்டுக்கல் மாவட்டத்தில் பரவலாக மழை பெய்துள்ளது.

தொடர் மழை காரணமாக 14 ஆண்டுகளுக்குப் பிறகு, அணை தனது முழு கொள்ளளவை எட்டி, நிரம்பி வழிகிறது. இதனால், விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். இதனால் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த ஏராளமான பொதுமக்கள் அணையை உற்சாகமாக கண்டு ரசித்து வருகின்றனர்.

Updated On: 30 Nov 2021 1:30 PM GMT

Related News

Latest News

  1. ஆன்மீகம்
    திருப்பதி ஏழுமலையானை தரிசிக்க தேவஸ்தானம் வெளியிட்டுள்ள அறிவிப்புகளை...
  2. லைஃப்ஸ்டைல்
    வைட்டமின் ஈ காப்ஸ்யூல் பயன்படுத்த அழகு டிப்ஸ்!
  3. லைஃப்ஸ்டைல்
    நீங்கள் கண் சிமிட்டிக் கொண்டே இருக்கறீங்களா?
  4. லைஃப்ஸ்டைல்
    பிரியும் விடைக்கு ஏன் பிரியாவிடை..?
  5. வானிலை
    வானிலை முன்னறிவிப்பு: டெல்லி, உ.பி., ராஜஸ்தான் உள்ளிட்ட மாநிலங்களில்...
  6. இந்தியா
    ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ்: முடிவுக்கு வந்த போராட்டம், இயல்பு நிலை...
  7. லைஃப்ஸ்டைல்
    தண்ணீரை மென்று சாப்பிடு; சாப்பாட்டை குடி..!
  8. லைஃப்ஸ்டைல்
    சந்தோஷம் மின்னல் போல வந்து வந்து போகும்; அமைதி எப்போதுமே நிரந்தரமானது...
  9. கோவை மாநகர்
    கோவை நகரப் பகுதிகளில் மிதமான மழை ; மக்கள் மகிழ்ச்சி
  10. வீடியோ
    Savukku வழக்கில் மூன்று நாட்களில் நடந்தது என்ன? | அடுத்து என்ன...