/* */

இரண்டு வருடத்திற்கு பிறகு கோட்டை மாரியம்மன் கோவில் தங்கத்தேர்

திண்டுக்கல் கோட்டை மாரியம்மன் கோவில் தங்கத்தேர் இரண்டு வருடத்திற்கு பிறகு நடைபெற்றதால் பக்தர்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்

HIGHLIGHTS

இரண்டு வருடத்திற்கு பிறகு கோட்டை மாரியம்மன் கோவில் தங்கத்தேர்
X

கோட்டை மாரியம்மன் தங்கதேர்

கடந்த இரண்டு வருடங்களாக கொரோனா தொற்று காரணமாக பொதுமக்கள் அதிகம் கூடும் இடமான ஆலயங்கள் திறப்பதில் பல தடைகள் இருந்து வந்தது. பின்னர் வெள்ளி ,சனி ,ஞாயிறு கிழமைகள் மட்டும் மூடப்பட்டு இருக்கும் என அரசு அறிவித்து இருந்தது.

படிப்படியாக நோய் தொற்று குறைந்து தற்போது அரசின் விதிமுறைகள் சற்று தளர்வுகளுடன் இயல்பு வாழ்க்கைக்கு திரும்பிய நிலையில் , திண்டுக்கல் மாவட்டம் ஸ்ரீ கோட்டை மாரியம்மன் திருக்கோயிலில் கடந்த இரண்டு வருடங்களுக்கு பிறகு நேற்று கோவில் நிர்வாகம் சார்பில் தங்கத் தேரோட்ட புறப்பாடு நடைபெற்றது.

இதில் உற்சவர் அம்மன் சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். இரண்டு வருடத்திற்கு பிறகு கோட்டை மாரியம்மன் கோவில் தங்கத்தேரோட்டம் நடைபெற்றதால், பொதுமக்கள் மகிழ்ச்சியடைந்தனர்

Updated On: 2 Dec 2021 3:45 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    எனக்கு தாலாட்டு பாடிய 'இரண்டாம் தாய்' அக்காவுக்கு பிறந்தநாள்...
  2. லைஃப்ஸ்டைல்
    ஆசையுடன் அப்பாவுக்கு பிறந்தநாள் வாழ்த்து..!
  3. வீடியோ
    Bhagyaraj மருமகளுடன் குத்தாட்டம் போட்ட Gayathri Raghuram ! #dance...
  4. லைஃப்ஸ்டைல்
    ரமலான் வாழ்த்துச் சொல்வோம் வாங்க..!
  5. அம்பாசமுத்திரம்
    நெல்லை மாவட்ட அணைகளின் இன்றைய நீர்மட்டம்
  6. லைஃப்ஸ்டைல்
    நண்பனின் பிறந்தநாளில் வேடிக்கையா கலாய்க்கலாம் வாங்க
  7. லைஃப்ஸ்டைல்
    வேடிக்கையான பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
  8. வீடியோ
    பெண் வேடத்தில் வந்த Cool Suresh ! அரண்டுபோன K Raja !#coolsuresh...
  9. இந்தியா
    ஒருபோதும் இந்து அல்லது முஸ்லீம் என்று சொல்லவில்லை: பிரதமர் மோடி
  10. லைஃப்ஸ்டைல்
    சாப்பாட்டுக்கு முன்னும் பின்னும் டீ, காபியை தவிர்க்க வேண்டுமாம்....