/* */

ரூ.43 லட்சம் நூதன மோசடி: திண்டுக்கல்லில் போலி வக்கீலுக்கு "காப்பு"!

திண்டுக்கல்லில் ரூ.43 லட்சம் மோசடி செய்ய புகாரில், போலி வக்கீல் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.

HIGHLIGHTS

ரூ.43 லட்சம் நூதன மோசடி: திண்டுக்கல்லில்  போலி வக்கீலுக்கு காப்பு!
X

திண்டுக்கல் முருகபவனத்தை சேர்ந்தவர், கார்த்திக். இவர், தன்னை வழக்கறிஞர் என்று கூறிக்கொண்டு, திண்டுக்கல் ஆர்.எம். காலனியை சேர்ந்த உதவி தலைமை ஆசிரியரின் மகனை, குற்ற வழக்கில் இருந்து விடுவிப்பதாகக்கூறி, ரூ.43 லட்சம் நூதன மோசடி செய்ததாக கூறப்படுகிறது. இது குறித்த புகாரின் பேரில், மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் வழக்கு பதிவு செய்தனர் .

இது தொடர்பாக, போலீசார் விசாரணை நடத்தியதில், கார்த்திக் போலி வழக்கறிஞர் என்பது தெரியவந்தது. இதற்கிடையே போலீசாருக்கு பயந்து கார்த்திக் தற்கொலைக்கு முயன்றதால், திண்டுக்கல் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். சிகிச்சைக்கு பிறகு டிஸ்சார்ஜ் செய்யப்பட்ட கார்த்திக்கை, குற்றப்பிரிவு போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

Updated On: 23 April 2021 1:45 PM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    வெந்தயம் ஊறவைத்த நீரில் இத்தனை மருத்துவ குணங்கள் இருக்குதா?
  2. லைஃப்ஸ்டைல்
    தேங்காய் எண்ணெயில் இத்தனை விஷயங்கள் இருக்குதா?
  3. ஆன்மீகம்
    வீட்டில் தினமும் விளக்கேற்றுவதால் இத்தனை மகத்துவங்கள் ஏற்படுகிறதா?
  4. ஆன்மீகம்
    அஷ்டமி, நவமி என்றால் என்னவென்று தெரிந்துக் கொள்ளலாமா?
  5. லைஃப்ஸ்டைல்
    குக்குரில் வெண்ணிலா கேக் செய்வது எப்படி?
  6. லைஃப்ஸ்டைல்
    உள்ளத்தின் உணர்வுகளை உன்னத வார்த்தைகளில் சொல்லும் பிறந்தநாள்...
  7. லைஃப்ஸ்டைல்
    ஞானம் தந்த மரியாதைக்குரிய மூத்தவர்களுக்கு இனிய பிறந்த நாள்...
  8. தேனி
    மூன்று நாட்களுக்கு சுற்றுலா போகாதீங்க ! தேனி மாவட்ட மக்களுக்கு...
  9. லைஃப்ஸ்டைல்
    முளைகட்டிய தானியத்தின் நன்மைகள் என்ன..? பார்க்கலாமா..?
  10. லைஃப்ஸ்டைல்
    வாழ்க்கை புத்தகத்தின் புதிய அத்தியாயம், திருமணம்..! வாழ்த்துவோமா..?