/* */

திண்டுக்கல் கோட்டை குளத்தில் தீயணைப்புத்துறையினர் பேரிடர் கால மீட்பு ஒத்திகை

திண்டுக்கல் கோட்டை குளத்தில் தீயணைப்பு துறை மற்றும் மீட்பு படையினர் பேரிடர் கால மீட்பு ஒத்திகையை நடத்தினர்.

HIGHLIGHTS

திண்டுக்கல் கோட்டை குளத்தில் தீயணைப்புத்துறையினர் பேரிடர் கால மீட்பு ஒத்திகை
X

திண்டுக்கல் கோட்டை குளத்தில் வெள்ளத்தில் சிக்கியவர்களை மீட்கும் ஒத்திகையில் தீயணைப்புத்துறையினர்.

திண்டுக்கல் கோட்டை குளத்தில் தீயணைப்புத்துறையினர் ஒத்திகை

திண்டுக்கல் கோட்டை குளத்தில் தீயணைப்பு துறை மற்றும் மீட்பு படையினர் ஒத்திகை நடத்தினர். இந்த ஒத்திகையை மாவட்ட கலெக்டர் விசாகன் துவக்கி வைத்தார்.

இதில் தென்மேற்கு பருவமழை காலத்தில் ஏற்படும் வெள்ளங்களிலிருந்து சமாளிப்பது, சிக்கியவர்களை காப்பாற்றுவது, மரங்கள், மின் கம்பங்கள் முறிந்து விழும்போது உயிர்களை காப்பாற்றுவது, மின் சாதனங்களால் ஏற்படும் ஆபத்துக்கள், இடி மின்னலில் இருந்து தப்பிப்பது உட்பட பல தகவல்களை செய்முறை மூலம் ஒத்திகை நிகழ்ச்சியை நடத்திக் காட்டினர். இந்த ஒத்திகையை செய்துகாட்டிய தீயணைப்பு மற்றும் மீட்புப் படையினரை பொது மக்கள் வெகுவாக பாராட்டினர்.

இதில், டிஆர்ஓ கோவிந்தராஜு, மாவட்ட தீயணைப்பு அலுவலர் வெங்கட்ரமணன் உதவி தீயணைப்பு அலுவலர் சுரேஷ் கண்ணா நிலைய அலுவலர் சக்திவேல் மயில்ராஜ் உட்பட பலர் பங்கேற்றனர்.

Updated On: 20 July 2021 1:07 AM GMT

Related News

Latest News

  1. சோழவந்தான்
    மதுரை அருகே பாலமேட்டில் ஆட்டோ ஓட்டுநர் நல சங்கம் சார்பில் மே தின விழா
  2. நாமக்கல்
    நான் முதல்வன் திட்டத்தில் முதலிடம் பெற்று சாதனை படைத்தவருக்கு...
  3. ஈரோடு
    வீட்டு முன் மரம் நட்டினால் வரி சலுகை: அமைச்சர் முத்துசாமி தகவல்
  4. திருப்பூர் மாநகர்
    திருப்பூர் நிப்ட்-டீ கல்லூரி இலவச தொழிற்பயிற்சி
  5. நாமக்கல்
    தேர்தல் கமிஷன் விதிமுறைகளுக்கு உட்பட்டு தண்ணீர் பந்தல் திறக்க அனுமதி
  6. காங்கேயம்
    விதிமுறைகளை மீறினால் தெருக்குழாய் அகற்றப்படும்; வெள்ளக்கோவில் நகராட்சி...
  7. திருவள்ளூர்
    வீட்டை விட்டு துரத்தியதாக முதியவர் திருவள்ளூர் மாவட்ட ஆட்சியரிடம் மனு
  8. அவினாசி
    தெக்கலூருக்கு பேருந்துகள் வந்து செல்ல நடவடிக்கை; பொதுமக்களிடம்...
  9. நாமக்கல்
    சிக்கன் ரைஸ் சாப்பிட்ட 2 பேருக்கு உடல் நலம் பாதிப்பு: ஓட்டலுக்கு சீல்
  10. திருப்பூர் மாநகர்
    திருப்பூரில் ரசாயனம் மூலம் பழுக்கவைக்கப்பட்ட 2.5 டன் மாம்பழங்கள்...