/* */

திண்டுக்கல்லில் கொரோனா விதி மீறல் : ரூ.1 கோடியே 11 லட்சத்து 46 ஆயிரம் அபராதம்

திண்டுக்கல்லில் ஊரடங்கு மற்றும் கொரோனா விதிமுறைகள் மீறியவர்களிடம் இருந்து இதுவரை போலீசார் ரூ.1 கோடியே 11 லட்சத்து 46 ஆயிரம் அபராதம் வசூலித்துள்ளனர்.

HIGHLIGHTS

திண்டுக்கல்லில் கொரோனா விதி மீறல் : ரூ.1 கோடியே 11 லட்சத்து 46 ஆயிரம் அபராதம்
X
திண்டுக்கல் மாவட்டம்  (பைல் படம்)

கொரோனா பரவல் காரணமாக கடந்த மே 10 முதல் முழு ஊரடங்கு அமலில் உள்ளது. பொதுமக்கள் அவசியமின்றி வெளியில் வரக்கூடாது என்று தமிழக அரசு அறிவுறுத்தியிருந்தது

காவல்துறையினர் தேவையின்றி சுற்றுவோரின் வாகனங்களை பறிமுதல் செய்து வழக்குப்பதிவு செய்தனர். மாவட்டம் முழுவதும் 1000 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

11 சோதனைச் சாவடிகள், 37 இடங்களில் வாகன தணிக்கைகள் நடந்தன. கடந்த மே 10 முதல் நேற்று முன்தினம் வரை 5000 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

முககவசம், சமூக இடைவெளி பின்பற்றாத 56 ஆயிரத்து 400 பேருக்கு அபராதம் விதித்து ரூ.1 கோடியே 11 லட்சத்து 46 ஆயிரம் வசூலிக்கப்பட்டது.

வாகன உரிமையாளர்கள் மீது வழக்கும் பதிவு செய்தனர் இனியும் மீறினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று காவல் துறையினர் எச்சரித்தனர்.

Updated On: 4 Jun 2021 1:04 AM GMT

Related News

Latest News

  1. திருப்பூர் மாநகர்
    திருப்பூர்; நடராஜப் பெருமானுக்கு மஹாபிஷேக வழிபாடு
  2. இந்தியா
    சம்பளம் கம்மின்னா அது உங்க தவறு..! இளம் பொறியாளர் பொளேர்..!
  3. திருப்பூர்
    குவாரிகளில் வெடி மருந்து இருப்பு ஆய்வு செய்ய விவசாயிகள் வலியுறுத்தல்
  4. வீடியோ
    RR-ஐ பந்தாடிய Nattu ! கதிகலங்கிய Sanju Samson ! #rrvssrh #natarajan...
  5. நாமக்கல்
    நாமக்கல் நகரில் பொதுமக்களுக்காக தனியார் நிறுவனம் சார்பில் தண்ணீர்...
  6. இந்தியா
    முன்னாள் பிரதமர் தேவகௌடா பேரன் மீது பாலியல் வழக்கு..!
  7. நாமக்கல்
    நாமக்கல் அருகே சிக்கன் ரைஸ்சில் விஷம் கலந்து தாத்தா கொலை; ‘பாசக்கார’...
  8. இந்தியா
    தமிழ்நாட்டில் வெப்ப அலை..! கரூர் பரமத்தி முதலிடம்..! வேலூர் 2வது...
  9. லைஃப்ஸ்டைல்
    கனவுகள் மற்றும் இலக்குகள்: கலாமின் மேற்கோள்களும் விளக்கங்களும்
  10. கோவை மாநகர்
    கோடை வெப்பத்திலிருந்து மக்களைப் பாதுகாக்க ஒரு ரூபாய்க்கு ஆவின் மோர்:...