/* */

சின்னக்காம்பட்டி வருவாய் அலுவலர் வீட்டில் லஞ்ச ஒழிப்புத் துறையினர் சோதனை

சின்னக்காம்பட்டி புதுரில் கோவையில் மாவட்ட வருவாய் அலுவலராக பணியாற்றி வந்த மதுராந்தகி வீட்டில் கரூர் லஞ்ச ஒழிப்புத் துறையினர் சோதனை.

HIGHLIGHTS

சின்னக்காம்பட்டி வருவாய் அலுவலர் வீட்டில் லஞ்ச ஒழிப்புத் துறையினர் சோதனை
X

 மதுராந்தகி வீட்டில் கரூர் லஞ்ச ஒழிப்பு துறையினர் சோதனை

அதிமுகவின் முன்னாள் உள்ளாட்சித்துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணிக்குச் சொந்தமான உறவினர்கள் மற்றும் கோவையில் பணியாற்றிய முக்கிய அதிகாரிகளின் வீட்டில் இன்று 53 இடங்களில் தமிழகம் முழுவதும் லஞ்ச ஒழிப்புத் துறையினர் தீவிர சோதனை மேற்கொண்டு வருகின்றனர். அந்த வகையில் திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் அருகே உள்ள சின்னக்காம்பட்டி புதூர் பகுதியிலுள்ள கோவையில் வருவாய் அலுவலராக பணியாற்றி வந்த மதுராந்தகி என்பவருக்குச் சொந்தமான வீட்டில் இன்று அதிகாலை 6 மணிமுதல் கரூர் லஞ்ச ஒழிப்புத் துறையினர் தீவிரமாக சோதனை மேற்கொண்டு வருகின்றனர். சுமார் நான்கு மணி நேரத்திற்கும் மேலாக சோதனை நடைபெற்று வருகிறது. இதுவரை முக்கிய ஆவணங்கள் சிக்கியதற்கான தகவல் ஏதும் கிடைக்கவில்லை.

Updated On: 10 Aug 2021 12:22 PM GMT

Related News

Latest News

  1. ஆன்மீகம்
    Horoscope Today அனைத்து ராசிக்கான இன்றைய ராசிபலன்
  2. இந்தியா
    தினமும் இருமுறை மறைந்து தோன்றும் சிவன் கோயில்!
  3. சென்னை
    அடுத்த 3 நாட்கள்... பெரும் புயல் ... வெதர்மேன் எச்சரிக்கை.!
  4. அரசியல்
    கலகலக்கும் கட்சி : அதிமுகவில் என்ன நடக்கும்?
  5. லைஃப்ஸ்டைல்
    தமிழ்நாட்டு பொங்கல் - கர்நாடக சங்கராந்தி: ஒற்றுமையும் வேற்றுமையும்
  6. திருவண்ணாமலை
    திருவண்ணாமலையில் வீடு புகுந்து நகை மற்றும் ரொக்கம் திருட்டு..!
  7. ஆரணி
    ஆரணியில் கோட்டையின் தடயங்கள் கண்டுபிடிப்பு..!
  8. தமிழ்நாடு
    தமிழ்நாடு அரசின் 'தோழி பெண்கள் தங்கும் விடுதி'..!
  9. அரசியல்
    நடுங்கும் கட்சி நிர்வாகிகள் : திமுகவில் என்ன நடக்கும்?
  10. அரசியல்
    அண்ணாமலைக்கு சிக்கல் : பாஜவில் என்ன நடக்கும்?