/* */

100 % வாக்குப்பதிவை வலியுறுத்தி மெல்லோட்ட பேரணி

100 % வாக்குப்பதிவை வலியுறுத்தி மெல்லோட்ட பேரணி
X

திண்டுக்கல்லில் 100 சதவீத வாக்குப்பதிவை வலியுறுத்தி விழிப்புணர்வு மெல்லோட்ட பேரணி நடைபெற்றது.

தமிழ்நாடு முழுவதும் வரும் ஏப்ரல் 6-ஆம் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது .இந்த சட்டமன்ற தேர்தலில் வாக்காளர்கள் அனைவரும் கண்டிப்பாக வாக்களித்து 100 சதவீத வாக்குப்பதிவு செய்ய வலியுறுத்தி திண்டுக்கல் மாவட்டத்தில் பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் மாவட்ட நிர்வாகம் சார்பில் நடத்தப்பட்டு வருகிறது. அந்த வகையில் மாணவ, மாணவிகள் கலந்து கொண்ட மெல்லோட்ட பேரணியை திண்டுக்கல் கலெக்டர் விஜயலட்சுமி துவக்கி வைத்தார்.

இந்த பேரணியில் மாவட்ட எஸ்பி., ரவளிப்பிரியா மற்றும் அதிகாரிகள் மாணவ மாணவிகள் கலந்து கொண்டு நூறு சதவீதம் வாக்களிக்க வேண்டும் என்ற உறுதிமொழியை எடுத்துக் கொண்டனர்.பேரணி முகாம் அலுவலகத்தில் தொடங்கி பேருந்து நிலையம் மெயின் ரோடு வழியாக நகரின் முக்கிய வீதிகளில் சென்று மீண்டும் முகாம் அலுவலகத்தில் முடிவடைந்தது. பேரணியில் மாணவ மாணவிகளின் சிலம்பாட்டம் நடந்தது.

Updated On: 13 March 2021 6:24 AM GMT

Related News

Latest News

  1. ஆன்மீகம்
    திருப்பதி ஏழுமலையானை தரிசிக்க தேவஸ்தானம் வெளியிட்டுள்ள அறிவிப்புகளை...
  2. லைஃப்ஸ்டைல்
    வைட்டமின் ஈ காப்ஸ்யூல் பயன்படுத்த அழகு டிப்ஸ்!
  3. லைஃப்ஸ்டைல்
    நீங்கள் கண் சிமிட்டிக் கொண்டே இருக்கறீங்களா?
  4. லைஃப்ஸ்டைல்
    பிரியும் விடைக்கு ஏன் பிரியாவிடை..?
  5. வானிலை
    வானிலை முன்னறிவிப்பு: டெல்லி, உ.பி., ராஜஸ்தான் உள்ளிட்ட மாநிலங்களில்...
  6. இந்தியா
    ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ்: முடிவுக்கு வந்த போராட்டம், இயல்பு நிலை...
  7. லைஃப்ஸ்டைல்
    தண்ணீரை மென்று சாப்பிடு; சாப்பாட்டை குடி..!
  8. லைஃப்ஸ்டைல்
    சந்தோஷம் மின்னல் போல வந்து வந்து போகும்; அமைதி எப்போதுமே நிரந்தரமானது...
  9. கோவை மாநகர்
    கோவை நகரப் பகுதிகளில் மிதமான மழை ; மக்கள் மகிழ்ச்சி
  10. வீடியோ
    Savukku வழக்கில் மூன்று நாட்களில் நடந்தது என்ன? | அடுத்து என்ன...