/* */

குரும்பட்டியில் கால்நடைகளுக்கு கோமாரி நோய் தடுப்பூசி சிறப்பு முகாம்

குரும்பட்டி பகுதியில் கால்நடைகளுக்கான கோமாரி நோய் தடுப்பூசி செலுத்தும் சிறப்பு முகாம் நடைபெற்றது.

HIGHLIGHTS

குரும்பட்டியில் கால்நடைகளுக்கு கோமாரி நோய் தடுப்பூசி சிறப்பு முகாம்
X

குரும்பட்டி பகுதியில், கால்நடைகளுக்கான கோமாரி நோய் தடுப்பூசி செலுத்தும் சிறப்பு முகாமை, ஏ. கோவிந்தசாமி எம்.எல்.ஏ. தொடங்கி வைத்தார்.

தர்மபுரி மாவட்டம் பாப்பிரெட்டிப்பட்டி சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட குப்பூர் ஊராட்சி, பெரிய குரும்பட்டி பகுதியில், கால்நடை பராமரிப்பு துறை சார்பில், கால்நடைகளுக்கான கோமாரி நோய் தடுப்பூசி முகாம் நடைபெற்றது. இந்த முகாமை கோவிந்தசாமி எம்.எல்.ஏ. தொடங்கி வைத்து பார்வையிட்டார்.

இந்த முகாமில், 100-க்கும் மேற்பட்ட கால்நடைகளுக்கு, தடுப்பூசி செலுத்தப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் தர்மபுரி ஒன்றியக்குழு தலைவர் நீலாபுரம் செல்வம். ஊராட்சி மன்ற தலைவர் ஆறுமுகம், முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் கந்தசாமி, கூட்டுறவு சங்க துணை தலைவர் வெற்றிவேல், கட்சி நிர்வாகிகள் மனோகரன், மாதையன், மற்றும் கால்நடை மருத்துவ அலுவலர்கள் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

Updated On: 10 Nov 2021 5:30 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    மனமே உனக்கான நண்பனும் எதிரியும்..!
  2. மேட்டுப்பாளையம்
    கல்லாறு சோதனை சாவடியில் தலைமை செயலாளர் சிவதாஸ் மீனா, இ-பாஸ் ஆய்வு..!
  3. அருப்புக்கோட்டை
    காரியாபட்டியில், திமுக சார்பில் நீர் மோர் பந்தல் திறப்பு..!
  4. ஈரோடு
    ஈரோடு மாவட்டம் 10ம் வகுப்பில் 95.08 சதவீதம் தேர்ச்சி: மாநில அளவில்...
  5. பூந்தமல்லி
    திருவேற்காடு அருகே பூட்டி வைக்கப்பட்டிருந்த இரு சக்கர வாகனம் திருட்டு
  6. காஞ்சிபுரம்
    பேராசிரியர் ஆவது எனது விருப்பம் : அரசுப்பள்ளி மாணவன்...!
  7. காஞ்சிபுரம்
    பத்தாம் வகுப்பு அரசு பொதுத்தேர்வில் 29 பள்ளிகள் நூற்றுக்கு நூறு...
  8. காஞ்சிபுரம்
    பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வில் தமிழில் நூற்றுக்கு நூறு ஒருவர் கூட...
  9. காஞ்சிபுரம்
    காஞ்சிபுரத்தில் பத்தாம் வகுப்பு பொது தேர்வில் 87.55 சதவீதம்...
  10. காஞ்சிபுரம்
    ஓய்வு பெற்ற காவல்துறை சங்கம் சார்பில் தண்ணீர் பந்தல் : எஸ்.பி...