/* */

தொழிலாளர்களுக்கு சம்பளத்துடன் கூடிய விடுமுறை: கலெக்டர் உத்தரவு

பணியாளர்களுக்கு சம்பளத்துடன் கூடிய விடுமுறை அளிக்க வேண்டும் என்று தருமபுரி கலெக்டர் உத்தரவிட்டுள்ளார்.

HIGHLIGHTS

தொழிலாளர்களுக்கு சம்பளத்துடன் கூடிய விடுமுறை: கலெக்டர்  உத்தரவு
X

தமிழக சட்டமன்ற தேர்தல் ஏப்ரல் 6ம் தேதி நடைபெறுகிறது. இதனையொட்டி தேர்தலில் அனைவரும் வாக்களிக்கும் விதமாக அனைத்து தொழிலாளர்களுக்கும் சம்பளத்துடன் கூடிய விடுமுறை அளிக்க வேண்டும் என்று தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி தெரிவித்திருந்தார்.

இந்நிலையில், தருமபுரி கலெக்டர் கார்த்திகா வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழக சட்டமன்ற பொதுத்தேர்தலில் அனைத்து வாக்காளர்களும் வாக்களிக்கும் வகையில், அனைத்து வர்த்தகம் மற்றும் வியாபார, தொழில், கல்வி நிறுவனங்கள் மற்றும் தொழிற்சாலைகளில் பணிபுரியும் பணியாளர்களுக்கு, மக்கள் பிரதிநிதித்துவச் சட்டம் 1951 பிரிவு 135 பி -ன்படி வாக்குப்பதிவு அன்று சம்பளத்துடன் கூடிய விடுமுறை வழங்க வேண்டும்.

அதே நேரத்தில் தேர்தல் அன்று பணிக்கு வராத பணியாளர்களின் சம்பளத்திலிருந்து எந்த பிடித்தமும் செய்யக்கூடாது. அப்படி விடுமுறை அளிக்காத நிறுவனங்கள் மீது புகார் அளிக்க, தருமபுரி மாவட்ட கட்டுப்பாட்டு அறைக்கு 9442271235, 9994799224 என்ற எண்ணிற்கு தகவல் தெரிவிக்கலாம் என கூறப்பட்டுள்ளது.

Updated On: 2 April 2021 5:52 AM GMT

Related News

Latest News

  1. நாமக்கல்
    பிளஸ் 2 பொதுத்தேர்வில் 100 சதவீத தேர்ச்சி 14 அரசுப் பள்ளிகளுக்கு...
  2. இந்தியா
    ம‌க்களவை 3-ஆ‌ம் க‌ட்ட தே‌ர்த‌ல்: 93 தொகுதிகளி‌ல் 64% வா‌க்கு‌ப்பதிவு
  3. ஆன்மீகம்
    Horoscope Today அனைத்து ராசிக்கான இன்றைய ராசிபலன்
  4. ஆரணி
    பட்டா பெயர் மாற்றம் செய்ய லஞ்சம் வாங்கிய விஏஓ கைது
  5. திருவண்ணாமலை
    மழை வேண்டி திருவாசகத்தை சுமந்தபடி கிரிவலம்
  6. கோவை மாநகர்
    திமுகவிற்கு எதிராக பேசியதால் போலீஸ் மூலம் பழிவாங்குகின்றனர்; சவுக்கு...
  7. லைஃப்ஸ்டைல்
    சகோதரிகள், இணை பிரியா தோழிகள்..!
  8. வானிலை
    தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளுக்கான தினசரி வானிலை...
  9. லைஃப்ஸ்டைல்
    உங்கள் அன்புக்குரியவர்களுக்கான திருமண வாழ்த்துகள்
  10. லைஃப்ஸ்டைல்
    எதை விதைத்தோமோ அதையே அறுவடை செய்வோம்..!