/* */

காவலர்களின் குடும்பங்களுக்கு தடுப்பூசி செலுத்தும் பணி

தர்மபுரியில் காவலர்களின் குடும்பங்களுக்கு தடுப்பூசி செலுத்தும் பணி தொடங்கியது.

HIGHLIGHTS

காவலர்களின் குடும்பங்களுக்கு தடுப்பூசி செலுத்தும் பணி
X

தமிழகத்தில் கொரோனா தொற்று பரவலை தடுக்கும் விதமாக அனைவருக்கும் தடுப்பூசி செலுத்தும் பணியானது நடைபெற்று வருகிறது.

இந்நிலையில், தருமபுரி மாவட்ட காவல்துறையில் பணிபுரியும் காவலர்கள் மற்றும் அவர்களுடைய குடும்பத்தாருக்கு கோவிட் 19 தடுப்பூசி செலுத்தும் பணியானது, ஆயுதப்படை திருமண மண்டபத்தில் நடைபெற்றது.

மேலும், அவர்களுக்கு காய்ச்சல் பரிசோதனையும் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியை மாவட்ட கண்காணிப்பாளர் பிரவேஷ்குமார் மற்றும் கூடுதல் காவல் கண்காணிப்பாளர் அண்ணாமலை ஆகியோர் பார்வையிட்டனர்.

Updated On: 14 May 2021 2:13 PM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    ‘இன்று போல் என்றும் வாழ்க’ - 25வது திருமண ஆண்டு வாழ்த்துகள்
  2. லைஃப்ஸ்டைல்
    அண்ணா அண்ணிக்கு அன்பு நிறைந்த திருமண நாள் வாழ்த்துகள்...!
  3. ஆன்மீகம்
    தமிழில் நட்சத்திர பிறந்த நாள் வாழ்த்துகளை சொல்வோம்!
  4. ஆன்மீகம்
    ஈகைப் பெருநாளின் சிறப்புகளும் வாழ்த்து மொழிகளும்
  5. அரசியல்
    பாஜகவுடன் சேர்வது தற்கொலைக்கு சமம் என்ற தினகரன் இப்ப ஏன் கூட்டணி...
  6. வீடியோ
    அப்பா அம்மா ரெண்டுபேருமே படிக்கல |உணர்ச்சிபொங்க சொன்ன மாணவி!உருகி...
  7. லைஃப்ஸ்டைல்
    மனைவியின் பிறந்தநாள்: அன்பையும் மதிப்பையும் காட்ட சிறந்த சந்தர்ப்பம்
  8. தமிழ்நாடு
    நாட்டாமைக்கு பா.ஜ.க.,வில் புதிய பதவி?
  9. இந்தியா
    சென்னை ஐ.ஐ.டி.,யின் பறக்கும் டாக்ஸி!
  10. வீடியோ
    Pak.ஆக்கிரமிப்பு Kashmir-ல் வெடித்த போராட்டம் | India-வின் தந்திரமான...