/* */

தருமபுரி நகரில் போலீசார் தீவிர கண்காணிப்பு

தருமபுரி மாவட்டத்தில் போலீசார் சோதனையில் ஈடுபட்டு, தேவையின்றி சுற்றுபவர்களிடம் அபராதம் வசூல் செய்தும் வருகின்றனர்.

HIGHLIGHTS

தருமபுரி நகரில் போலீசார் தீவிர கண்காணிப்பு
X

தர்மபுரி நகரில் தீவிர வாகன சோதனையில் போலீசார்.

தருமபுரி மாவட்டத்தில் உள்ள அனைத்து சாலைகளிலும் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். தேவையின்றி வெளியில் சுற்றுபவர்களை எச்சரித்தும், அபராதம் வசூல் செய்தும் வருகின்றனர்.

அந்த வகையில், தருமபுரி நகரில் அனைத்து சாலைகளையும் தடுப்பு அமைத்து போலீசார் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை முன்பாக ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

அதே போன்று தருமபுரி பென்னாகரம் சாலை முற்றிலும் தடுப்பு அமைத்து மூடியுள்ளனர். ஆம்புலன்ஸ் சேவைகளுக்கு மட்டுமே அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

இதனால் பொதுமக்களின் நடமாட்டத்தை கட்டுப்படுத்த முடியும் என போலீசார் தகவல் தெரிவித்துள்ளனர்.

Updated On: 14 May 2021 5:17 AM GMT

Related News

Latest News

  1. இந்தியா
    அச்சம் தந்த அக்னி..! பயணிகள் பேருந்து தீவிபத்தில் 10 பேர் கருகி...
  2. பாளையங்கோட்டை
    நெல்லை மாவட்ட இன்றைய காய்கறி விலை நிலவரம்
  3. திருவண்ணாமலை
    கிரிவலப் பாதையில் இருசக்கர வாகனத்தை திருட முயன்றவர்களை போலீசில்...
  4. திருவள்ளூர்
    திருவள்ளூர் அரசு மருத்துவமனையில் தீ தடுப்பு ஒத்திகை விழிப்புணர்வு...
  5. இந்தியா
    நடிகை ராஷ்மிகா பாராட்டு! பிரதமர் மோடி நெகிழ்ச்சி!
  6. உலகம்
    59 ஆண்டு கால 'லீ' அரசியல் சகாப்தம் முடிவுக்கு வந்தது எப்படி?
  7. திருவள்ளூர்
    ஆசிரியர்கள் - முன்னாள் மாணவர்கள் சந்திப்பு நிகழ்ச்சி!
  8. ஈரோடு
    சத்தி அருகே ஆம்னி வேனில் கடத்திய 16 கிலோ புகையிலை பொருட்கள் பறிமுதல்
  9. பூந்தமல்லி
    கூவம் ஆற்றின் அருகே வீடுகளை அப்புறப்படுத்த நோட்டீஸ்: மக்கள் சாலை...
  10. இந்தியா
    கேதார்நாத் கோயில் நடை திறப்பு!