/* */

தொடர் மறியல்- சிறை நிரப்பும் போராட்ட வழக்கிலிருந்து 15 அரசு ஊழியர்கள் விடுதலை

தொடர் மறியல் மற்றும் சிறை நிரப்பும் போராட்ட வழக்கிலிருந்து 15 அரசு ஊழியர்கள் விடுதலை செய்யப்பட்டனர்

HIGHLIGHTS

தொடர் மறியல்- சிறை நிரப்பும் போராட்ட வழக்கிலிருந்து 15 அரசு ஊழியர்கள் விடுதலை
X

தொடர் மறியல் மற்றும் சிறை நிரப்பும் போராட்ட வழக்கிலிருந்து 15 அரசு ஊழியர்கள் விடுதலை செய்யப்பட்டனர்.

புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்து பழைய ஓய்வூதியத் தொகை அமல்படுத்த வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கடந்த 2 பிப்ரவரி 2021ஆம் ஆண்டு நடைபெற்ற தொடர் மறியல் மற்றும் சிறை நிரப்பும் போராட்டம் நடைபெற்றது. போராட்டத்தில் பங்கேற்ற தமிழ்நாடு அரசு ஊழியர் சங்க மாநில துணைத் தலைவர் பழனியம்மாள், மாவட்ட தலைவர் சுருளிநாதன், மாவட்ட செயலாளர் சேகர், மாவட்ட பொருளாளர் புகழேந்தி உள்ளிட்ட 15 பேர் மீது வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கு தர்மபுரி ஜுடிசியல் மாஜிஸ்ட்ரேட் கோர்ட் எண் 1 -ல் நடைபெற்று வந்தது. இந்த வழக்கில் அனைவரையும் விடுதலை செய்து கோர்ட் உத்தரவிட்டுள்ளது.

Updated On: 2 March 2022 4:30 AM GMT

Related News

Latest News

  1. வானிலை
    வானிலை முன்னறிவிப்பு: டெல்லி, உ.பி., ராஜஸ்தான் உள்ளிட்ட மாநிலங்களில்...
  2. இந்தியா
    ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ்: முடிவுக்கு வந்த போராட்டம், இயல்பு நிலை...
  3. லைஃப்ஸ்டைல்
    தண்ணீரை மென்று சாப்பிடு; சாப்பாட்டை குடி..!
  4. லைஃப்ஸ்டைல்
    சந்தோஷம் மின்னல் போல வந்து வந்து போகும்; அமைதி எப்போதுமே நிரந்தரமானது...
  5. கோவை மாநகர்
    கோவை நகரப் பகுதிகளில் மிதமான மழை ; மக்கள் மகிழ்ச்சி
  6. வீடியோ
    Savukku வழக்கில் மூன்று நாட்களில் நடந்தது என்ன? | அடுத்து என்ன...
  7. வீடியோ
    Captain Vijayakanth-க்கு பத்ம பூஷன் விருது வழங்கப்பட்டது !#captain...
  8. லைஃப்ஸ்டைல்
    கண்முன்னே காணும் கடவுள், 'அம்மா'..!
  9. வீடியோ
    தாமரைக்கும் வாக்களிக்கும் மழலை ! #modi #pmmodi #bjp...
  10. வீடியோ
    INDI Alliance-யை படுகுழிக்கு தள்ள Modi உபயோகித்த அந்த வார்த்தை 😳 |...