/* */

கேஸ் விலை உயர்வை கண்டித்து மக்கள் அதிகாரம் போராட்டம்

கேஸ் விலை உயர்வை கண்டித்து கடலூர் தலைமை தபால் நிலையம் அருகே மக்கள் அதிகாரம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது

HIGHLIGHTS

கேஸ் விலை உயர்வை கண்டித்து மக்கள் அதிகாரம் போராட்டம்
X

கேஸ் விலை உயர்வை கண்டித்து மக்கள் அதிகாரம் நடத்திய நூதன போராட்டம்

கடலூர் தலைமை தபால் நிலையம் அருகே மக்கள் அதிகாரம் சார்பில் கேஸ் விலை, பெட்ரோல் டீசல் விலை உயர்வைக் கண்டித்து ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு துணை போகாதே என முழக்கமிட்டு கேஸ் சிலிண்டரில் மாலை போட்டு, மலர்களை தூவி நமமிட்டு நூதன முறையில் மக்கள் அதிகாரத்தின் ஆர்ப்பாட்டம் நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது.

மத்திய அரசை கண்டித்து நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் பொதுநல அமைப்புகளை சார்ந்த 30க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

Updated On: 31 Aug 2021 10:23 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    இல்லற வாழ்வில் நல்லறம் கண்ட தம்பதிக்கு வாழ்த்துகள்..!
  2. மேட்டுப்பாளையம்
    கோவில்பாளையம் பகுதியில் 2 கிலோ கஞ்சா சாக்லேட் பறிமுதல்..!
  3. தொழில்நுட்பம்
    சந்திரனில் முதல் ரயில் பாதை அமைக்க நாசா திட்டம்
  4. லைஃப்ஸ்டைல்
    கரம் கொடுத்த நீ, பிரியாத வரம் ஒன்று தாராய்..!
  5. லைஃப்ஸ்டைல்
    காதல் வானில் பறக்கும் ஜோடிக் கிளிகளுக்கு வாழ்த்துகள்..!
  6. வீடியோ
    🤔Ilaiyaraaja அப்புடி என்ன பண்ணிட்டாரு?RV Udhayakumar OpenTalk...
  7. லைஃப்ஸ்டைல்
    இதயமே நீதானே என் அன்பே..! உன்னை சரணடைந்தேன்..!
  8. இந்தியா
    வாக்காளரை அறைந்த ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் எம்எல்ஏ! திருப்பி அறைந்த...
  9. இந்தியா
    மும்பையில் புழுதி புயல், மழை: இயல்பு வாழ்க்கை பாதிப்பு
  10. உலகம்
    பெண்கள் உதட்டில் லிப்ஸ்டிக் பூசிக்கொள்ள தடை எந்த நாட்டில் என...