/* */

புகார் தெரிவிக்க எப்பொழுது வேண்டுமானாலும் தொடர்பு கொள்ளலாம்: கடலூர் எஸ்பி

பொதுமக்கள் புகார்களை தெரிவிக்க தன்னை எப்போது வேண்டுமானாலும் தொடர்பு கொள்ளலாம் என கடலூர் எஸ்.பி. அறிவிப்பு.

HIGHLIGHTS

புகார் தெரிவிக்க எப்பொழுது வேண்டுமானாலும்  தொடர்பு கொள்ளலாம்: கடலூர் எஸ்பி
X

கடலூர் காவல் கண்காணிப்பாளர் சக்தி கணேசன்

கடலூர் மாவட்ட புதிய எஸ்.பி யாக பொறுப்பு ஏற்று கொண்ட சக்தி கணேசன், கடலூர் மாவட்டத்தில் மணல் கடத்தல், கஞ்சா விற்பனை, மது கடத்தல், மது விற்பனை, லாட்டரி விற்பனை போன்ற சட்டவிரோதமான செயல்கள் குறித்து தனது செல் எண்ணில் 9498111190 பொதுமக்கள் நேரில் தொடர்பு கொள்ளலாம் என்று கூறினார்.

மேலும் பெண்கள் மற்றும் வயதான முதியவர்கள் காவல் துறைக்கு தெரிவிக்க வேண்டிய புகார்கள் சம்பந்தமாக காவல் கண்காணிப்பாளர் அவர்களின் செல் எண்ணில் தொடர்பு கொள்ளலாம். அல்லது வாட்ஸ் அப்பில் புகார்களை தெரிவிக்கலாம். பொதுமக்களின் புகார் குறித்து உடனே நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று கூறினார்.

Updated On: 15 Jun 2021 9:37 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    கிரடிட் கார்டு பயன்பாட்டில் இவ்வளவு நன்மைகளா?
  2. லைஃப்ஸ்டைல்
    தலைமுடி வளர்ச்சிக்கு இனிமேல் முட்டையை பயன்படுத்துங்க!
  3. திருவண்ணாமலை
    விசாரணைக்கு அழைத்து வரப்பட்ட வாலிபர் தற்கொலை முயற்சி!
  4. லைஃப்ஸ்டைல்
    ஆயுத பூஜை: உழைப்பின் முக்கியத்துவத்தை உணர்த்தும் உன்னத நாள்
  5. ஆன்மீகம்
    அன்பிற்கும் அமைதிக்கும் வழிவகுக்கும் ரமலான்
  6. ஆரணி
    பாலியல் தொல்லை வழக்கில் விடுதி வார்டனுக்கு 20 ஆண்டு ஜெயில்!
  7. திருச்சிராப்பள்ளி மாநகர்
    திருச்சி பாலக்கரையில் உள்ள சிவாஜி சிலை சங்கிலியாண்டபுரத்திற்கு
  8. திருவள்ளூர்
    மகளிர் சுய உதவி குழு உறுப்பினர் தாக்கப்பட்டது பற்றி போலீஸ் விசாரணை
  9. க்ரைம்
    கரூர் அருகே விவசாய கிணற்றில் குளித்த 3 மாணவர்கள் நீரில் மூழ்கி...
  10. திருச்சிராப்பள்ளி மாநகர்
    திருச்சியில் அன்பில் தர்மலிங்கத்தின் 105 வது பிறந்த நாள் விழா