/* */

கடலுார் மாவட்ட கோவில்களில் தரிசனம் செய்ய பக்தர்களுக்கு அனுமதி ரத்து

கொரோனா பரவலை கட்டுப்படுத்தும் விதமாக கடலுார் மாவட்ட கோவில்களில் பக்தர்களுக்கு அனுமதி ரத்து செய்ய கலெக்டர் பாலசுப்ரமணியம் உத்தரவு

HIGHLIGHTS

கடலுார் மாவட்ட கோவில்களில் தரிசனம் செய்ய  பக்தர்களுக்கு அனுமதி ரத்து
X

கடலூர் கலெக்டர் பாலசுப்ரமணியம்

தமிழகம் முழுவதும் தளர்வுகளுடன் ஊரடங்கு வருகின்ற 9ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. அதன்படி தமிழகத்தில் உள்ள முக்கிய பிரசித்தி பெற்ற தலங்கள் ஒரு வாரத்திற்கு பக்தர்களுக்கு அனுமதி மறுப்பு.

தமிழகத்தில் மீண்டும் வேகமெடுக்கும் கொரோனாவால் கடலுார் மாவட்டத்தில் ஆகஸ்ட் 2ஆம் தேதி ஆடி கிருத்திகை, 3ம் தேதி ஆடிப் பெருக்கு மற்றும் 8ம் தேதி ஆடி அமாவாசையையொட்டி கோவில்களில் பக்தர்கள் அதிக அளவில் பங்கேற்பார்கள், எனவே கொரோனா தொற்று பரவாமல் கட்டுப்படுத்தும் நடவடிக்கையாக இன்று முதல் 3ம் தேதி வரையும், வருகின்ற 8ம் தேதி என 4 நாட்கள் பக்தர்கள் கோவிலில் சுவாமி தரிசனம் செய்ய அனுமதியில்லை.சிறப்பு பூஜைகள் வழக்கம் போல் நடைபெறும் என அறிக்கை வெளியிட்டுள்ளார்.

Updated On: 1 Aug 2021 6:01 AM GMT

Related News

Latest News

  1. நாமக்கல்
    நாமக்கல் உழவர் சந்தையில் இன்றைய காய்கறி, பழங்கள் விலை நிலவரம்
  2. குமாரபாளையம்
    மாரியம்மன் திருவிழாவில் அக்னி சட்டி ஏந்தி வேண்டுதல் நிறைவேற்றிய...
  3. ஆன்மீகம்
    திருப்பதி ஏழுமலையானை தரிசிக்க தேவஸ்தானம் வெளியிட்டுள்ள அறிவிப்புகளை...
  4. லைஃப்ஸ்டைல்
    வைட்டமின் ஈ காப்ஸ்யூல் பயன்படுத்த அழகு டிப்ஸ்!
  5. லைஃப்ஸ்டைல்
    நீங்கள் கண் சிமிட்டிக் கொண்டே இருக்கறீங்களா?
  6. லைஃப்ஸ்டைல்
    பிரியும் விடைக்கு ஏன் பிரியாவிடை..?
  7. வானிலை
    வானிலை முன்னறிவிப்பு: டெல்லி, உ.பி., ராஜஸ்தான் உள்ளிட்ட மாநிலங்களில்...
  8. இந்தியா
    ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ்: முடிவுக்கு வந்த போராட்டம், இயல்பு நிலை...
  9. லைஃப்ஸ்டைல்
    தண்ணீரை மென்று சாப்பிடு; சாப்பாட்டை குடி..!
  10. லைஃப்ஸ்டைல்
    சந்தோஷம் மின்னல் போல வந்து வந்து போகும்; அமைதி எப்போதுமே நிரந்தரமானது...