/* */

விருதாச்சலம் அரசு பள்ளி ஆசிரியைக்கு கத்தி குத்து

விருதாச்சலம் அரசு பள்ளி ஆசிரியை கத்தியால் தாக்கப்பட்டார்; அவர் யார் என போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

HIGHLIGHTS

விருதாச்சலம் அரசு பள்ளி ஆசிரியைக்கு கத்தி  குத்து
X
விருத்தாச்சலம் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில், ஆங்கில ஆசிரியராக பணி புரிபவர் ரேகா. இவர், பள்ளி இடைவேளை நேரத்தில், வீட்டிற்கு உணவு உட்கொள்ளச் சென்றார். பின்னர் பள்ளிக்கு திரும்பியபோது, ரேகாவை இளைஞர் ஒருவர் கத்தியால் குத்த முயன்றார்.

இதனால் அங்கு பரபரப்பு நிலவியது. அதிர்ஷ்டவசமாக தலையில் சிராய்ப்பு உடன் ஆசிரியர் உயிர் தப்பினார். கத்தியால் தாக்க முயன்றவர் பள்ளி மாணவரா என்பது குறித்த விசாரணை நடைபெற்று வருகிறது.
Updated On: 27 March 2022 12:30 AM GMT

Related News

Latest News

  1. நாமக்கல்
    நாமக்கல் உழவர் சந்தையில் இன்றைய காய்கறி, பழங்கள் விலை நிலவரம்
  2. குமாரபாளையம்
    மாரியம்மன் திருவிழாவில் அக்னி சட்டி ஏந்தி வேண்டுதல் நிறைவேற்றிய...
  3. திருவண்ணாமலை
    அட்சய திருதியை அன்று பல்லியை பார்த்தாலே போதுமாம்
  4. ஆன்மீகம்
    திருப்பதி ஏழுமலையானை தரிசிக்க தேவஸ்தானம் வெளியிட்டுள்ள அறிவிப்புகளை...
  5. லைஃப்ஸ்டைல்
    வைட்டமின் ஈ காப்ஸ்யூல் பயன்படுத்த அழகு டிப்ஸ்!
  6. லைஃப்ஸ்டைல்
    நீங்கள் கண் சிமிட்டிக் கொண்டே இருக்கறீங்களா?
  7. லைஃப்ஸ்டைல்
    பிரியும் விடைக்கு ஏன் பிரியாவிடை..?
  8. வானிலை
    வானிலை முன்னறிவிப்பு: டெல்லி, உ.பி., ராஜஸ்தான் உள்ளிட்ட மாநிலங்களில்...
  9. இந்தியா
    ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ்: முடிவுக்கு வந்த போராட்டம், இயல்பு நிலை...
  10. லைஃப்ஸ்டைல்
    தண்ணீரை மென்று சாப்பிடு; சாப்பாட்டை குடி..!