/* */

தீயணைப்பு தொண்டு வாரவிழா

செங்கல்பட்டு தீயணைப்பு நிலையத்தில் தீ தொண்டு வாரவிழா அனுசரிக்கப்பட்டது

HIGHLIGHTS

தீயணைப்பு  தொண்டு வாரவிழா
X

தமிழ்நாடு தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் துறையில் தீ தொண்டு வாரவிழா ஏப்.14-முதல் 20-ஆம்தேதி வரை கொண்டாடப் படுகிறது. இதன் ஒருபகுதியாக செங்கல்பட்டு தீயணைப்பு மற்றும் மீட்புபணிகள் அலுவலகத்தில் மாவட்ட தீயணைப்பு அலுவலர் ஜாஸ்மீன் மற்றும் கார்த்திக் தலைமையில் நடைபெற்றது.

இதில் தீத்தொண்டு நாளை முன்னிட்டு தமிழ்நாடு தீயணைப்பு மற்றும் மீட்புப்பணிகள் துறை துவங்கப்பட்ட பின்பு இதுநாள் வரை பல்வேறு மீட்புப் பணிகளின் போது எதிர்பாராதவிதமாக தனது இன்னுயிர் நீத்த வீரர்களுக்கு வீரவணக்கம் அனுசரிக்கப்பட்டு வருகிறது.

இந்நிகழ்வில் கருப்பு பேட்ஜ் அணிந்து கொண்டு தீயணைப்பு துறையில் வீரமரணம் அடைந்த 33 தீயணைப்பு வீரர்களின் நினைவாக மலர் வளையம் வைத்து மெளன அஞ்சலி செலுத்தினர்.இதில் 100க்கும் மேற்பட்ட தீயணைப்பு வீரர்கள் பங்கேற்றனர்.

Updated On: 16 April 2021 7:21 AM GMT

Related News

Latest News

  1. சோழவந்தான்
    சோழவந்தானில், தனியார் பள்ளியில் சலுகைகளுடன் மாணவர் சேர்க்கை..!
  2. சோழவந்தான்
    சோழவந்தான் அருகே, அதிமுக சார்பில் இலவச மருத்துவ முகாம்..!
  3. வீடியோ
    🥳Adhi-யின் 25வது படம் கொண்டாட்டத்தில் PT Sir குழுவினர்🥳 !#hiphop...
  4. ஆன்மீகம்
    தன்மானம் சீண்டப்படும்போது..துணிந்து நில்லுங்கள்..!
  5. வீடியோ
    Shivaji Krishnamurthy பற்றிய கேள்விக்கு மழுப்பிய VeeraLakshmi...
  6. தேனி
    தேனி சமதர்மபுரம் நாடார் மண்டகப்படி திருவிழா..!
  7. லைஃப்ஸ்டைல்
    கருத்து கந்தசாமிகளே..நீங்களும் இதை படிங்க...!
  8. லைஃப்ஸ்டைல்
    விநாயகருக்குப் பிடித்த விருந்துகள்: சதுர்த்தி ஸ்பெஷல் படையல் செய்வது...
  9. வீடியோ
    😡🔥ஆம் அவர் சொன்னது உண்மை நான் பொருக்கி தான்😡🔥!#annamalai...
  10. தென்காசி
    தென்காசி மாவட்டத்தில் அணைகளின் இன்றைய நீர்மட்டம்