/* */

குடியிருப்புக்குள் புகுந்த முதலை: பூங்கா நிர்வாகத்தினர் மீட்பு

தாம்பரம் அடுத்த கொளப்பாக்கம் ஏரியின் அருகில், குடியிருப்புக்குள் புகுந்த முதலை பூங்கா நிர்வாகத்தினர் பிடித்துச் சென்றனர்.

HIGHLIGHTS

குடியிருப்புக்குள் புகுந்த முதலை: பூங்கா நிர்வாகத்தினர் மீட்பு
X

குடியிருப்பு பகுதியில் புகுந்த முதலை. 

சென்னை தாம்பரம் அடுத்த கொளப்பாக்கம் ஏரியின் அருகில் வரபிரசாத் நகர் உள்ளது. இங்கு, நள்ளிரவில் முதலை ஒன்று குடியிருப்பு பகுதிக்குள் வந்துள்ளது. முதலை தெருக்களில் ஊர்ந்து கொண்டிருப்பதை பார்த்த நாய்கள் தொடர்ந்து குரைத்து கொண்டிருந்தன.

சத்தத்தை கேட்டு அப்பகுதி மக்கள் வெளியில் வந்து பார்த்தபோது, முதலை ஒன்று இருப்பதை கண்டு அதிர்ச்சியடைந்தனர். இது குறித்து, காவல் கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் கொடுத்து, பின்னர் போலீசார் வந்து வண்டலூர் பூங்கா நிர்வாகத்திடம் தெரியபடுத்தினர். வண்டலூர் பூங்கா நிர்வாகத்தினர் முதலை பிடித்து எடுத்து சென்றனர்.

Updated On: 16 March 2022 4:30 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    பொங்கல் பொன்னாளில் வாழ்த்து சொல்வோமா..?
  2. வீடியோ
    என்னோட இரண்டாவது படம் ஆதி கூட கொஞ்சும் தமிழில் பேசிய Heroine...
  3. ஆன்மீகம்
    சரஸ்வதி பூஜை: அறிவின் தெய்வத்தை வணங்கும் புனித நாள்
  4. வீடியோ
    பெத்தப் பிள்ளைய பாதுகாக்க வக்கில்ல ! #veeralakshmi #savukkushankar...
  5. கோவை மாநகர்
    கோவை அருகே நச்சுப் புகையை வெளியேற்றிய தார் தொழிற்சாலை செயல்பட தடை
  6. லைஃப்ஸ்டைல்
    மணமக்களுக்கு அன்பு நிறைந்த இல்லற வாழ்க்கைக்கான வாழ்த்துகள்
  7. கோவை மாநகர்
    கோவை சிறையில், சவுக்கு சங்கரை பேட்டி எடுத்த யூடியூபர் பெலிக்ஸ்...
  8. லைஃப்ஸ்டைல்
    வாழ்க்கை வானில் பறக்க காத்திருக்கும் ஜோடிகளுக்கு வாழ்த்துகள்..!
  9. வீடியோ
    நாங்கள் காத்துகொண்டு இருக்கிறோம் ! #annamalai #annamalaibjp ...
  10. லைஃப்ஸ்டைல்
    அன்பும், இன்பமும் நிறைந்த இல்லற வாழ்வுக்கான நல்வாழ்த்துக்கள்