/* */

செங்கல்பட்டு: ஆதரவற்றவர்களுக்கு விஜய் ரசிகர் மன்றத்தினர் தினமும் உணவு

செங்கல்பட்டு மாவட்ட அரசு மருத்துவமனையில் நோயாளிகளின் உறவினர்கள், ஆதரவற்றோருக்கு விஜய் ரசிகர் மன்றத்தினர் உணவு வழங்கி வருகின்றனர்.

HIGHLIGHTS

செங்கல்பட்டு: ஆதரவற்றவர்களுக்கு விஜய் ரசிகர் மன்றத்தினர் தினமும் உணவு
X

உணவு வழங்கும் விஜய் ரசிகர் மன்றத்தினர்

கொரோனா பரவலை தடுக்கஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. இதனால் சாலையோரத்தில் வசித்து வந்தவர்கள், ஆதரவற்றவர்கள் உணவில்லாமல் தவித்து வருகின்றனர். அதேபோல் செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் பலருக்கு உணவு கிடைப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில், செங்கல்பட்டு மாவட்ட விஜய் ரசிகர் மன்றத்தினர் ஊரடங்கு தொடங்கிய நாள் முதல் தினமும் செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் பசியால் வாடும் சுமார் 300 பேருக்கு நேரில் சென்று உணவுகளை வழங்கி வருகின்றனர். இந்த கரோனா காலகட்டத்தில் விஜய் ரசிகர்கள் உணவு தயார் செய்து கொடுத்து வரும் செயலை மக்கள் வெகுவாக பாராட்டுகின்றனர்.

Updated On: 24 May 2021 10:14 AM GMT

Related News

Latest News

  1. இந்தியா
    அச்சம் தந்த அக்னி..! பயணிகள் பேருந்து தீவிபத்தில் 10 பேர் கருகி...
  2. பாளையங்கோட்டை
    நெல்லை மாவட்ட இன்றைய காய்கறி விலை நிலவரம்
  3. திருவண்ணாமலை
    கிரிவலப் பாதையில் இருசக்கர வாகனத்தை திருட முயன்றவர்களை போலீசில்...
  4. திருவள்ளூர்
    திருவள்ளூர் அரசு மருத்துவமனையில் தீ தடுப்பு ஒத்திகை விழிப்புணர்வு...
  5. இந்தியா
    நடிகை ராஷ்மிகா பாராட்டு! பிரதமர் மோடி நெகிழ்ச்சி!
  6. உலகம்
    59 ஆண்டு கால 'லீ' அரசியல் சகாப்தம் முடிவுக்கு வந்தது எப்படி?
  7. திருவள்ளூர்
    ஆசிரியர்கள் - முன்னாள் மாணவர்கள் சந்திப்பு நிகழ்ச்சி!
  8. ஈரோடு
    சத்தி அருகே ஆம்னி வேனில் கடத்திய 16 கிலோ புகையிலை பொருட்கள் பறிமுதல்
  9. பூந்தமல்லி
    கூவம் ஆற்றின் அருகே வீடுகளை அப்புறப்படுத்த நோட்டீஸ்: மக்கள் சாலை...
  10. இந்தியா
    கேதார்நாத் கோயில் நடை திறப்பு!