/* */

பராமரிப்பு பணிகளுக்காக சாத்தமங்கலம் நாளை மின் வினியோகம் நிறுத்தம்

சாத்தமங்கலம் துணைமின்நிலையத்தில் பராமரிப்பு பணிகளுக்காக நாளை காலை 9 மணி முதல் பணிகள் நிறைவடையும் வரை மின்தடை.

HIGHLIGHTS

பராமரிப்பு பணிகளுக்காக சாத்தமங்கலம் நாளை மின் வினியோகம் நிறுத்தம்
X

அரியலூர் மாவட்டம் சாத்தமங்கலம் துணை மின்நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நாளை (மார்ச் 11) நடைபெறுவதால் மின் வினியாகம் நிறுத்தப்படுகிறது.

இதனால், சாத்தமங்கலம், வெற்றியூர், கள்ளுர், சேனாபதி, முடிகொண்டான், கீழகாவட்டாங்குறிச்சி, கரைவெட்டி, திருமானூர், ஏலாக்குறிச்சி, கீழக்கொளத்தூர், கோவிலூர், சின்னப்பட்டாக்காடு, மாத்தூர், காமரசவல்லி, குருவாடி, தூத்தூர், அன்னிமங்கலம், அரண்மனைக்குறிச்சி, கீழராமநல்லூர், திருமழபாடி, கண்டராதித்தம், புதுக்கோட்டை, வைப்பூர், மேலராமநல்லூர், இலந்தைகூடம், வண்ணம்புத்தூர் ஆகிய பகுதிகளில் நாளை காலை 9 மணி முதல் பணிகள் நிறைவடையும் வரை மின்விநியோகம் இருக்காது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Updated On: 10 March 2022 2:16 PM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    இசையின் அசைவு நடனம்..!
  2. சினிமா
    இந்தியன் மட்டுமா? கமல்ஹாசன் வாங்கிய தேசிய விருதுகள்! என்னென்ன...
  3. லைஃப்ஸ்டைல்
    அம்மா என்னும் மந்திரமே அகிலம் யாவும் ஆள்கிறதே!
  4. வீடியோ
    🔴LIVE :ஆந்திராவில் சந்திரபாபு நாயுடுவை ஆதரித்து அன்புமணி ராமதாஸ் அனல்...
  5. லைஃப்ஸ்டைல்
    ‘திருமணம் என்பது ஆரம்பத்தில் சொர்க்கம்; திருமணத்துக்கு பிறகு மொத்தமுமே...
  6. ஆன்மீகம்
    சுவாமியே சரணம் ஐயப்பா!
  7. வீடியோ
    Censor Board-டை பற்றி அமீர் பேச்சு !#ameer #ameerspeech #directorameer...
  8. Trending Today News
    ஒரு சீட்டுக்கு விமானத்திலயும் அக்கப்போரா..? (வீடியோ செய்திக்குள் )
  9. ஈரோடு
    ஈரோடு மாவட்ட வளர்ச்சி திட்டப் பணிகள் தொடர்பான உயர் மட்டக் குழு
  10. ஈரோடு
    ஈரோடு வழியாக வந்த ரயிலில் பெண்ணுக்கு பாலியல் தொல்லை தந்த அரசு ஊழியர்