/* */

மத்திய அரசை கண்டித்து அரியலூரில் தொழிற்சங்கங்கள் ஆர்ப்பாட்டம்

மத்திய அரசை கண்டித்து அரியலூரில் தொழிற்சங்கங்கள் இன்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டன.

HIGHLIGHTS

மத்திய அரசை கண்டித்து அரியலூரில் தொழிற்சங்கங்கள் ஆர்ப்பாட்டம்
X

அரியலூரில் நடைபெற்ற ஆர்ப்பாட்டம்.

அரியலூர் அண்ணா சிலை அருகே, மத்திய அரசை கண்டித்து, சிஐடியு மாவட்ட செயலாளர் தோழர் துரைசாமி மற்றும் தோழமை சங்க தலைவர்கள், ஏஐடியுசி மாவட்ட பொதுச்செயலாளர் தண்டபாணி, எல்.பி.எப் மாவட்ட கவுன்சில் தலைவர் மகேந்திரன், ஐஎன்டியுசி மாவட்ட தலைவர் விஜயகுமார், எச்.எம்.எஸ் மாவட்ட செயலாளர் இராமசாமி தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

இதில், சி.ஐ.டி.யு. மாவட்ட துணைச் செயலாளர் கிருஷ்ணன், மாவட்ட துணைத்தலைவர் சந்தானம், அங்கன்வாடி பணியாளர்கள் சங்க மாநில துணைத் தலைவர் மணிமேகலை, சகுந்தலா, லதா, மாதர் சங்கம் பாக்கியம், மலர்கொடி, தனலெட்சுமி, மின்சார துரை கண்ணன், டி.ஐ.ஒய்.எப். மாவட்ட தலைவர் துரை அருணன், லிகாய் சங்க கோட்ட பிரதிநிதி சவுரிராஜ், துணைத் தலைவர் இரவி மற்றும் கட்டுமானம் அங்கன்வாடி பணியாளர்கள் மின்சாரத்துறை ஊழியர்கள் எல்.ஐ.சி லிகாய் சங்கமுகவர்கள் கலந்து கொண்டனர்.

Updated On: 29 March 2022 2:04 PM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    அம்மாவுக்கு சொல்லுங்க.. அவங்க ரொம்ப சந்தோஷப்படுவாங்க
  2. லைஃப்ஸ்டைல்
    கோவக்காய் சாப்பிட்டு இருக்கீங்களா? எடை குறைக்குமாம்..!
  3. லைஃப்ஸ்டைல்
    காலைப் பொழுதில் ஒரு புன்னகையுடன்: உங்கள் நாளை அழகாக்கும் ரகசியங்கள்
  4. கல்வி
    கொஞ்சம் கொஞ்சமாக காணாமல் போகும் கர்சிவ் ரைட்டிங் எனும் கையெழுத்துக்...
  5. உலகம்
    ஆறுமாத குழந்தை மீது பலமுறை துப்பாக்கிச்சூடு..! தந்தை கைது..!
  6. திருவள்ளூர்
    பழுதடைந்த குடிநீர் தொட்டியை அகற்ற கிராம மக்கள் கோரிக்கை!
  7. உலகம்
    கடந்த ஆண்டில் வெளுத்துவிட்ட உலகின் 60% க்கும் மேற்பட்ட பவளப்பாறைகள்
  8. அரசியல்
    சீனாவை எதிர்க்க இந்தியாவுக்கு தைரியம் இருக்கா? படீங்க உங்களுக்கே...
  9. சேலம்
    மேட்டூர் அணைக்கு நீர்வரத்து 1,120 கன அடியாக அதிகரிப்பு
  10. மேட்டுப்பாளையம்
    கனமழை காரணமாக மண் சரிவு : மேட்டுப்பாளையம் - உதகை மலை ரயில் ரத்து..!