/* */

நாம் தமிழர் கட்சி சார்பில் புதிய உறுப்பினர்கள் சேர்க்கை முகாம்

செந்துறையில், நாம் தமிழர் கட்சி சார்பில் புதிய உறுப்பினர்கள் சேர்க்கை முகாம் நடைபெற்றது.

HIGHLIGHTS

நாம் தமிழர் கட்சி சார்பில் புதிய உறுப்பினர்கள் சேர்க்கை முகாம்
X

செந்துறையில் நாம் தமிழர் கட்சி சார்பில் புதிய உறுப்பினர்கள் சேர்க்கை முகாம் நடைபெற்றது.


அரியலூர் மாவட்டம் செந்துறையில் நாம் தமிழர் கட்சி சார்பில் புதிய உறுப்பினர்கள் சேர்க்கை முகாம் நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு மாவட்டத் தலைவர் ரத்தினவேல் தலைமை வகித்தார். ஒன்றியச் செயலாளர் விஜய் முன்னிலை வகித்தார்.

சிறப்பு விருந்தினராக மாவட்ட மகளிர் பாசறை செயலாளர்கள் செல்லம்மாள், பரமேஸ்வரி ஆகியோர் பங்கேற்று புதிய உறுப்பினர்களுக்கு அடையாள அட்டை மற்றும் மரக்கன்றுகளை வழங்கினர். தொகுதித் தலைவர் மைக்கேல், ஒன்றியத் தலைவர் கஞ்சமலை, ஒன்றியச் செயலாளர் முத்து, தொகுதி பொருளாளர் பாரி வள்ளல் உட்பட பலரும் கலந்து கொண்டனர்.

Updated On: 12 March 2022 10:30 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    தலைமுடி வளர்ச்சிக்கு இனிமேல் முட்டையை பயன்படுத்துங்க!
  2. திருவண்ணாமலை
    விசாரணைக்கு அழைத்து வரப்பட்ட வாலிபர் தற்கொலை முயற்சி!
  3. லைஃப்ஸ்டைல்
    ஆயுத பூஜை: உழைப்பின் முக்கியத்துவத்தை உணர்த்தும் உன்னத நாள்
  4. ஆன்மீகம்
    அன்பிற்கும் அமைதிக்கும் வழிவகுக்கும் ரமலான்
  5. ஆரணி
    பாலியல் தொல்லை வழக்கில் விடுதி வார்டனுக்கு 20 ஆண்டு ஜெயில்!
  6. திருவள்ளூர்
    மகளிர் சுய உதவி குழு உறுப்பினர் தாக்கப்பட்டது பற்றி போலீஸ் விசாரணை
  7. திருச்சிராப்பள்ளி மாநகர்
    திருச்சியில் அன்பில் தர்மலிங்கத்தின் 105 வது பிறந்த நாள் விழா
  8. வீடியோ
    😭தேம்பி தேம்பி அழுத பள்ளி மாணவி | | ஆறுதல் சொன்ன Annamalai |...
  9. வீடியோ
    DMK-வில் புல்லுருவிகளை களையெடுக்க மீண்டும் இறக்கப்படுகிறார் Prashant...
  10. லைஃப்ஸ்டைல்
    ‘இன்று போல் என்றும் வாழ்க’ - 25வது திருமண ஆண்டு வாழ்த்துகள்