/* */

மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியை திறந்து வைத்த போக்குவரத்து துறை அமைச்சர்

சோழன்குடிக்காடு அரசினர் உயர்நிலைப்பள்ளியில் கலையரங்கம் நாடாளுமன்ற உறுப்பினர் ஜெகத்ரட்சகன் திறந்து வைத்தார்

HIGHLIGHTS

மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியை திறந்து வைத்த போக்குவரத்து துறை அமைச்சர்
X

மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியை போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கர் தலைமையில் , நாடாளுமன்ற உறுப்பினர் ஜெகத்ரட்சகன் திறந்து வைத்தார்.


செந்துறை ஒன்றியம், சோழன் குடிக்காட்டை சார்ந்த தொழிலதிபர் டெல்டா நாராணசாமி மறைந்து ஓர் ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு சோழன்குடிக்காடு அரசினர் உயர்நிலைப்பள்ளியில் நினைவு கல்வெட்டு, கலையரங்கம் , மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி போன்றவற்றை போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கர் தலைமையில், நாடாளுமன்ற உறுப்பினர் ஜெகத்ரட்சகன் திறந்து வைத்தார்.

Updated On: 25 May 2022 2:35 PM GMT

Related News

Latest News

  1. திருப்பூர்
    திருப்பூர்; 4 மையங்களில் 'நீட்' தேர்வெழுதிய மாணவ மாணவியர்
  2. ஆன்மீகம்
    சாய்பாபாவின் காலமற்ற ஞானம் - ஒரு வழிகாட்டும் ஒளி!
  3. லைஃப்ஸ்டைல்
    சிரிப்பு வருது சிரிப்பு வருது சிரிக்க சிரிக்க சிரிப்பு வருது!
  4. லைஃப்ஸ்டைல்
    ‘நதியில் விளையாடி கொடியில் தலை சீவி நடந்த இளந் தென்றலே...’
  5. லைஃப்ஸ்டைல்
    புலிக்கு வாலாக இருப்பதைவிட எலிக்கு தலையாக இரு..!
  6. லைஃப்ஸ்டைல்
    கர்ப்பம் பற்றிய மேற்கோள்களும் விளக்கங்களும்
  7. நாமக்கல்
    நாமக்கல் மாவட்டத்தில் பிளஸ் 2 தேர்வில் 14 அரசு பள்ளிகள் உள்பட 60...
  8. நாமக்கல்
    நாமக்கல் குறிஞ்சி மேல்நிலைப்பள்ளி பிளஸ் 2 தேர்வில் 100 சதவீதம்...
  9. லைஃப்ஸ்டைல்
    யாரையும் நம்பாதே: சிறந்த 50 தமிழ் மேற்கோள்கள்!
  10. லைஃப்ஸ்டைல்
    நாமெல்லாம் மாஸ்.... தெரிஞ்சிக்கோங்க பாஸ்..!