/* */

செந்துறையில் பா.ஜ.க.வினர் பட்டாசு வெடித்து கொண்டாட்டம்

4 மாநிலத் தேர்தலில் பாரதிய ஜனதா கட்சி வெற்றி பெற்றதையொட்டி பா.ஜ.க.வினர் வெடிவெடித்து கொண்டாடினர்.

HIGHLIGHTS

செந்துறையில் பா.ஜ.க.வினர் பட்டாசு வெடித்து கொண்டாட்டம்
X

 4 மாநிலங்களில் வெற்றி பெற்றதையடுத்து அரியலூர் மாவட்டம் செந்துறையில் பா.ஜ.க.வினர் இனிப்பு வழங்கி கொண்டாடினர்.


நடந்து முடிந்த 5 மாநிலங்களுக்கான தேர்தல் வாக்கு எண்ணிக்கை நடைபெற்றது. இதில், உத்தரபிரதேசம்,கோவா, மணிப்பூர், உத்தரகாண்ட் ஆகிய 4 மாநிலங்களில் பா.ஜ.க. அதிக இடங்களை கைப்பற்றி வெற்றிபெற்றது.

இதனை தொடர்ந்து அரியலூர் மாவட்டம் செந்துறை நகரில் அக்கட்சியின் மாவட்ட செயலாளர் அருண்பிரசாத் தலைமையில், ஒன்றியத் தலைவர்கள் (தெற்கு)இளங்கோவன், (வடக்கு) ரவி ஆகியோர் முன்னிலையில் தொண்டர்கள் முக்கிய சாலைகளில் வெடிவெடித்து, மக்களுக்கு இனிப்பு வழங்கினர். இதில் பா.ஜ. கட்சியினர் பலரும் கலந்து கொண்டனர்.


Updated On: 10 March 2022 2:27 PM GMT

Related News

Latest News

  1. தொழில்நுட்பம்
    ஏலியன் நாகரிக அறிகுறிகளைக் காட்டும் 7 நட்சத்திரங்களை கண்டறிந்த...
  2. லைஃப்ஸ்டைல்
    வண்ண வண்ணமாக அரிசி..! எது ஆரோக்யம்..?
  3. லைஃப்ஸ்டைல்
    வயிற்றுப்போக்கை கட்டுப்படுத்தும் சத்தான பானங்கள் பற்றித் தெரியுமா?
  4. லைஃப்ஸ்டைல்
    குளிர்சாதன பெட்டியில்(Fridge) வைக்கக்கூடாத பழங்கள்..!
  5. உசிலம்பட்டி
    மதுரை அருகே திடீரென நடுரோட்டில் தீப்பிடித்து எரிந்த வாகனம்
  6. லைஃப்ஸ்டைல்
    கோடை வெயிலில் மினுமினுக்கும் சரும் வேண்டுமா? கவலையை விடுங்கள்!
  7. வீடியோ
    மீண்டும் வெடித்தது Suriya-வின் சர்ச்சை மும்பையில் என்ன நடக்கிறது ? |...
  8. லைஃப்ஸ்டைல்
    ஈருள்ளம் ஓருள்ளமாகி ; சீரோடு சிறப்புடன் வாழ வாழ்த்துகிறோம்..!
  9. காஞ்சிபுரம்
    காஞ்சிபுரத்தில் கோடைகால விளையாட்டு பயிற்சி முகாம் நிறைவு
  10. ஈரோடு
    சத்தியமங்கலம் பண்ணாரி அம்மன் கல்லூரியில் கல்லூரிக் கனவு நிகழ்ச்சி