/* */

அரியலூர் நகராட்சியில் டிரோன் மூலம் கிருமி நாசினி தெளிப்பு

அரியலூர் நகரின் முக்கிய வீதிகள் மற்றும் அரசு அலுவலகங்களில் டிரோன் மூலம் கிருமிநாசினி தெளிக்கப்பட்டது.

HIGHLIGHTS

அரியலூர் நகராட்சியில் டிரோன் மூலம் கிருமி நாசினி தெளிப்பு
X
அரியலூர் நகராட்சியில் டிரோன் மூலம் கிருமிநாசினி தெளிப்பு பணியை ஆணையர் மனோகரன் பார்வையிட்டார்.

அரியலூர் நகராட்சி சார்பில் கொரோனா வைரஸ் கட்டுப்படுத்தும் விதமாக டிரோன் மூலமாக கிருமி நாசினி தெளிக்கும்பணி இன்று தொடங்கியது. அரியலூர் நகரின் முக்கிய வீதிகள் மற்றும் அரசு அலுவலகங்களில் டிரோன் மூலம் கிருமிநாசினி தெளிக்கப்பட்டு வருகிறது. இப்பணியில் நகராட்சி பொருப்பு ஆணையர் மனோகரன் தலைமையில், நகராட்சி உதவி ஆய்வாளர் முத்துமுகமது உள்ளிட்ட அதிகாரிகள் ஈடுப்பட்டனர்..

Updated On: 30 May 2021 5:47 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    அம்மாவுக்கு சொல்லுங்க.. அவங்க ரொம்ப சந்தோஷப்படுவாங்க
  2. லைஃப்ஸ்டைல்
    கோவக்காய் சாப்பிட்டு இருக்கீங்களா? எடை குறைக்குமாம்..!
  3. லைஃப்ஸ்டைல்
    காலைப் பொழுதில் ஒரு புன்னகையுடன்: உங்கள் நாளை அழகாக்கும் ரகசியங்கள்
  4. கல்வி
    கொஞ்சம் கொஞ்சமாக காணாமல் போகும் கர்சிவ் ரைட்டிங் எனும் கையெழுத்துக்...
  5. உலகம்
    ஆறுமாத குழந்தை மீது பலமுறை துப்பாக்கிச்சூடு..! தந்தை கைது..!
  6. திருவள்ளூர்
    பழுதடைந்த குடிநீர் தொட்டியை அகற்ற கிராம மக்கள் கோரிக்கை!
  7. உலகம்
    கடந்த ஆண்டில் வெளுத்துவிட்ட உலகின் 60% க்கும் மேற்பட்ட பவளப்பாறைகள்
  8. அரசியல்
    சீனாவை எதிர்க்க இந்தியாவுக்கு தைரியம் இருக்கா? படீங்க உங்களுக்கே...
  9. சேலம்
    மேட்டூர் அணைக்கு நீர்வரத்து 1,120 கன அடியாக அதிகரிப்பு
  10. மேட்டுப்பாளையம்
    கனமழை காரணமாக மண் சரிவு : மேட்டுப்பாளையம் - உதகை மலை ரயில் ரத்து..!