/* */

அரியலூர் அருகே இறை தேடி வந்த புள்ளிமான் குளத்தில் விழுந்து பலி.

அரியலூர் அருகே இறைதேடி வந்த புள்ளிமான் குளத்தில் விழுந்து இறந்தது.

HIGHLIGHTS

அரியலூர் அருகே இறை தேடி வந்த புள்ளிமான் குளத்தில் விழுந்து பலி.
X

அரியலூர் மாவட்டம் செந்துறை ஒன்றியத்திற்குட்பட்ட தளவாய் ஊராட்சி செங்கமேடு கிராமத்திற்கு அருகேயுள்ள வனப்பகுதியில் இருந்து மான் ஒன்று இறைதேடி ஊருக்குள் வந்துள்ளது.

செங்கமேடு அம்மன் கோவில் அருகில் உள்ள தாமரைக் குளத்திற்கு அருகே புள்ளிமான் வந்துபோது, ஊரிலுள்ள தெரு நாய்கள் மானை துரத்தியதில் காயமடைந்த மான் குளத்தில் விழுந்தது.

தாமரை செடிகளுக்குயிடையில் சிக்கி தண்ணீரில் மூழ்கி மான் இறந்தது. இதனைக் கண்ட ஊர் பொதுமக்கள் வன விலங்கு அதிகாரிகளுக்கு தகவல் கொடுத்தனர். சம்பவ இடத்திற்கு வந்த வன அலுவலர் மற்றும் கால்நடை மருத்துவர் மானை உடற்கூறு பரிசோதனை செய்து குழுமூர் காட்டில் அடக்கம் செய்தனர்.

Updated On: 25 May 2021 4:14 PM GMT

Related News

Latest News

  1. ஆன்மீகம்
    திருப்பதி ஏழுமலையானை தரிசிக்க தேவஸ்தானம் வெளியிட்டுள்ள அறிவிப்புகளை...
  2. லைஃப்ஸ்டைல்
    வைட்டமின் ஈ காப்ஸ்யூல் பயன்படுத்த அழகு டிப்ஸ்!
  3. லைஃப்ஸ்டைல்
    நீங்கள் கண் சிமிட்டிக் கொண்டே இருக்கறீங்களா?
  4. லைஃப்ஸ்டைல்
    பிரியும் விடைக்கு ஏன் பிரியாவிடை..?
  5. வானிலை
    வானிலை முன்னறிவிப்பு: டெல்லி, உ.பி., ராஜஸ்தான் உள்ளிட்ட மாநிலங்களில்...
  6. இந்தியா
    ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ்: முடிவுக்கு வந்த போராட்டம், இயல்பு நிலை...
  7. லைஃப்ஸ்டைல்
    தண்ணீரை மென்று சாப்பிடு; சாப்பாட்டை குடி..!
  8. லைஃப்ஸ்டைல்
    சந்தோஷம் மின்னல் போல வந்து வந்து போகும்; அமைதி எப்போதுமே நிரந்தரமானது...
  9. கோவை மாநகர்
    கோவை நகரப் பகுதிகளில் மிதமான மழை ; மக்கள் மகிழ்ச்சி
  10. வீடியோ
    Savukku வழக்கில் மூன்று நாட்களில் நடந்தது என்ன? | அடுத்து என்ன...