/* */

செந்துறை அருகே 650 கிலோ ரேஷன் அரிசி கடத்தியவர் வாகனத்துடன் கைது

செந்துறை அருகே 650கிலோ ரேஷன் அரிசி கடத்தியவரை போலீசார் வாகனத்துடன் கைது செய்தனர்.

HIGHLIGHTS

செந்துறை அருகே 650 கிலோ ரேஷன் அரிசி கடத்தியவர் வாகனத்துடன் கைது
X

ரேஷன் அரிசி பைல் படம்.

அரியலூர் மாவட்டம் செந்துறை வட்டம் முல்லையூர் கிராமத்திலிருந்து, நேற்று இரவு ரேஷன் அரிசியை மினி லோடு வாகனத்தில் கடத்த முயன்றதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதனையடுத்து போலீசார் நடத்திய வாகன சோதனையில், குழுமூர் கிராமத்தைச் சேர்ந்த சன்னாசி பிள்ளை என்பவரின் மகன் மணிகண்டன் என்பவரை அரியலூர் குடிமை பொருள் வழங்கல் குற்றப்புலனாய்வுத்துறை போலீசார் கைது செய்தனர்.

அவர் ஓட்டிவந்த வாகனத்தை சோதனையிட்டதில், கடத்தி சென்ற 650கிலோ ரேஷன் அரிசி மற்றும் அவரின் அசோக் லேலண்ட் தோஸ்த் வாகனத்தை போலீசார் பறிமுதல் செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Updated On: 7 Sep 2022 2:41 PM GMT

Related News

Latest News

  1. கலசப்பாக்கம்
    பருவதமலையில் புதிய இரண்டு இடி தாங்கிகள் பொருந்தும் பணி துவக்கம்
  2. வீடியோ
    தனிச்செயலாளர் மீது வழக்குப் பதிவு | Kejriwal-க்கு புதிய நெருக்கடி |...
  3. நாமக்கல்
    நாமக்கல் உழவர் சந்தையில் இன்றைய காய்கறி, பழங்கள் விலை நிலவரம்
  4. திருவண்ணாமலை
    அருணை மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அமைப்பு சாரா தொழிலாளர்களுக்கு...
  5. செய்யாறு
    மணல் கடத்தலை தடுக்க கண்காணிப்பு குழுக்கள்: கோட்டாட்சியர் அறிவிப்பு
  6. ஈரோடு
    பிரதமர் அலுவலக அதிகாரி போல் நடித்து ரூ.28 லட்சம் மோசடி: ஐடி நிறுவன...
  7. ஆரணி
    ஆரணியில் இயற்கை உணவு திருவிழா: ஏராளமான பொதுமக்கள் பங்கேற்பு
  8. திருவண்ணாமலை
    திருவண்ணாமலையில் வைகாசி மாதப் பெளா்ணமியில் கிரிவலம் வர உகந்த நேரம்...
  9. தமிழ்நாடு
    திண்டுக்கல் அபிராமி அம்மன் கோவில் தெப்பத்திருவிழா
  10. லைஃப்ஸ்டைல்
    வெந்தயம் ஊறவைத்த நீரில் இத்தனை மருத்துவ குணங்கள் இருக்குதா?