/* */

குருவிகுளம் பகுதியில் அதிமுக சார்பில் தீவிர வாக்கு சேகரிப்பு

குருவிகுளம் பகுதியில், அதிமுக வேட்பாளர்களை ஆதரித்து, முன்னாள் அமைச்சர் ராஜலட்சுமி தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.

HIGHLIGHTS

குருவிகுளம் பகுதியில் அதிமுக சார்பில் தீவிர வாக்கு சேகரிப்பு
X

குருவிகுளம் பகுதியில், பிரசாரத்தில் ஈடுபட்ட முன்னாள் அமைச்சர் ராஜலட்சுமி.

தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் சட்டமன்றத் தொகுதிக்குட்பட்டது குருவிகுளம் ஒன்றியம். இங்கு உள்ளாட்சித் தேர்தலில் அதிமுக சார்பில் மாவட்ட கவுன்சிலர் வேட்பாளராக அமுதா_பாலசுப்பிரமணியம் போட்டியிடுகிறார். குருவிகுளம் 7வது வார்டு ஒன்றியக் கவுன்சிலர் பதவிக்குப் போட்டியிடும் ஐஸ்வர்யா_வாசுதேவன் ஆகியோர், இரட்டைஇலை சின்னத்தில் போட்டியிடுகின்றனர்.

இவர்களுக்கு ஆதரவாக, இளையரசனேந்தல் கிராம மக்களிடம், முன்னாள் ஆதிதிராவிடர்_மற்றும் பழங்குடியினர் நலத்துறை அமைச்சரும் அதிமுக மகளிர் அணி துணைச் செயலாளருமான, ராஜலட்சுமி, வாக்கு சேகரித்தார். அவருடன் அதிமுக நிர்வாகிகள் கலந்து கொண்டு தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டனர்.

Updated On: 7 Oct 2021 12:45 AM GMT

Related News

Latest News

  1. நாமக்கல்
    தட்டுப்பாடின்றி குடிநீர் வழங்க உடனடி நடவடிக்கை: அதிகாரிகளுக்கு...
  2. கலசப்பாக்கம்
    செய்யாற்றின் குறுக்கே உயர்மட்ட பாலம்: கூடுதல் தலைமைச் செயலாளர் ஆய்வு
  3. திருவண்ணாமலை
    பள்ளி வாகனங்களை வேகமாக இயக்கினால் கடும் நடவடிக்கை: கலெக்டர்
  4. நாமக்கல்
    ராசிபுரத்தில் தெருநாய்கள் கடித்ததில் 3 சிறுவர்கள் காயம்:...
  5. திருவண்ணாமலை
    கோடை காலத்தில் கால்நடைகளை பராமரிக்கும் முறைகள்
  6. திருவள்ளூர்
    திருவள்ளூர் அருகே சாலை சீரமைக்கக்கோரி கிராம மக்கள் போராட்டம்
  7. நாமக்கல்
    நாமக்கல் உழவர் சந்தையில் இன்றைய காய்கறி, பழங்கள் விலை நிலவரம்
  8. குமாரபாளையம்
    மாரியம்மன் திருவிழாவில் அக்னி சட்டி ஏந்தி வேண்டுதல் நிறைவேற்றிய...
  9. திருவண்ணாமலை
    அட்சய திருதியை அன்று பல்லியை பார்த்தாலே போதுமாம்
  10. ஈரோடு
    கடம்பூர் அருகே சாலையின் குறுக்கே விழுந்த மூங்கில்களால் போக்குவரத்து...