You Searched For "#தேனி செய்திகள்"
தேனி
தேனி மாவட்ட கண்மாய், குளக்கரைகளில் பனை விதை நடும் பணிகள் தீவிரம்
தேனி மாவட்டத்தில் கண்மாய், குளக்கரைகளில் பனைவிதை நடும் பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகிறது.
தேனி
கலெக்டர் விருது: 100 சதவீத தடுப்பூசி போட ஆர்வம் காட்டும் ஊராட்சித்...
விருது அறிவிக்கப்பட்டதால் ஊராட்சித் தலைவர்கள் களத்தில் இறங்கி மக்கள் அனைவரையும் தடுப்பூசி போட்டுக்கொள்ள அழைத்து வருகின்றனர்
பெரியகுளம்
சென்னையில் காலமான ஓ.பி.எஸ்., மனைவியின் உடல் சொந்த ஊரில் தகனம்
சென்னையில் காலமான ஓ.பி.எஸ்., மனைவியின் உடல் சொந்த ஊரான பெரியகுளத்தில் இன்று மாலை தகனம் செய்யப்பட்டது.
தேனி
தேனி மாவட்டத்தில் 66.27 சதவீதம் மாணவ, மாணவிகள் பள்ளிகளுக்கு வந்தனர்
தேனி மாவட்டத்தில் பள்ளிகள் திறக்கப்பட்டதால் மாணவ, மாணவிகள் உற்சாகத்துடன் பள்ளிகளுக்கு வந்தனர்
தேனி
மணல் திருடிய மாட்டு வண்டிகள் பறிமுதல்: போடி டி.எஸ்.பி.,...
போடி டி.எஸ்.பி.,யாக பொறுப்பேற்ற மறுநாளே டி.எஸ்.பி., சுரேஷ் மணல் திருட்டை தடுக்கும் பணிகளில் ஈடுபட்டுள்ளார்.
போடிநாயக்கனூர்
எட்டுக்கு எட்டு அடியில் செயல்பட்டுவரும் போடி தோட்டக்கலை அலுவலகம்
முன்னாள் துணை முதல்வர் தொகுதியான போடியில் தோட்டக்கலை அலுவலகம் மிகவும் சிறிய அறையில் செயல்படுகிறது.
கம்பம்
விவசாய நிலங்களுக்கு சாலை வசதி; நகராட்சி கமிஷனரிடம் விவசாயிகள்
தேனி மாவட்டம் கூடலுாரில் விவசாய நிலங்களுக்கு செல்ல பாதை அமைத்துத் தரக்கோரி நகராட்சி கமிஷனரிடம் விவசாயிகள் முறையிட்டனர்.
தேனி
நுாறு சதவீதம் தடுப்பூசி செலுத்திய கிராம ஊராட்சி தலைவர்களுக்கு...
தேனி மாவட்டத்தில் நுாறு சதவீதம் தடுப்பூசி போடும் கிராம ஊராட்சி தலைவர்களுக்கு, பாராட்டுசான்று வழங்கப்படும்.
போடிநாயக்கனூர்
சின்னமனுாரில் தீயணைப்பு நிலையம் திறப்பு; 40 ஆண்டு கோரிக்கை
தேனி, சின்னமனுாரில் 40 ஆண்டு கோரிக்கையினை ஏற்று இன்று தீயணைப்பு நிலையம் திறந்து வைக்கப்பட்டது.
கம்பம்
கூடலுாரில் மின் கசிவால் தீ விபத்து: வீடு, நகைகள் எரிந்து சேதம்
தேனி மாவட்டம், கூடலுாரில் மின் கசிவால் தீ விபத்து ஏற்பட்டு வீடும், உள்ளே இருந்த பொருட்களும் எரிந்து சேதமானது.
தேனி
பள்ளி கல்லூரிகள் திறப்பு - கேரளாவில் அதிவேகமாக பரவும் கொரோனா: பீதியில்...
கேரளாவில் அதிக வேகமாக பரவும் கொரோனா தொற்றால் தேனி மாவட்டத்தில் மக்கள் பீதியில் உள்ளனர்.
தேனி
சமூக விரோதிகளின் பிடிக்குள் தேனி பஸ்ஸ்டாண்ட்: போலீசாரின் இரும்புக்கரம்...
தேனி புதிய பஸ்ஸ்டாண்ட் செல்ல பொதுமக்கள் அச்சப்படும் அளவுக்கு சமூக விரோதிகள் ஆக்கிரமிப்பில் சிக்கி உள்ளது.