/* */

விவசாய நிலங்களுக்கு சாலை வசதி; நகராட்சி கமிஷனரிடம் விவசாயிகள் முறையீடு

தேனி மாவட்டம் கூடலுாரில் விவசாய நிலங்களுக்கு செல்ல பாதை அமைத்துத் தரக்கோரி நகராட்சி கமிஷனரிடம் விவசாயிகள் முறையிட்டனர்.

HIGHLIGHTS

விவசாய நிலங்களுக்கு சாலை வசதி; நகராட்சி கமிஷனரிடம் விவசாயிகள் முறையீடு
X

விவசாய நிலங்களுக்கு  சாலை வசதி கேட்டு, விவசாயிகள் கூடலுார் நகராட்சி கமிஷனரிடம் மனு கொடுத்தனர்.

தேனி மாவட்டம், கம்பம் ஏகலுாத்து, மச்சக்கால் பகுதியில் இருந்து கழுதைமேட்டுப்புலம் வரை பல ஆயிரம் ஏக்கர் பரப்பில் மானாவாரி மற்றும் தோட்டக்கலை நிலங்கள் உள்ளன. இங்குள்ள நிலங்களில் இருந்து சாகுபடி செய்யப்படும் காய்றிகள், விவசாய விளைபொருட்களை கொண்டு வர பாதை வசதி இல்லை.

தற்போது உள்ள மண் பாதை மிகவும் மோசமான நிலையில் உள்ளது. எனவே ஏகலுாத்து மச்சக்கால் பகுதியில் இருந்து கழுதைமேட்டுப்புலம் வரை தார்ரோடு அமைத்து தர கூடலுார் நகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி, விவசாயிகள் நகராட்சி கமிஷனர் சேகரிடம் மனு கொடுத்தனர். நகராட்சி கமிஷனரும் மனு மீது நடவடிக்கை எடுப்பதாக விவசாயிகளிடம் உறுதி அளித்தார்.

Updated On: 31 Aug 2021 8:45 AM GMT

Related News

Latest News

  1. நாமக்கல்
    நாமக்கல் உழவர் சந்தை: காய்கறி மற்றும் பழங்கள் விலை நிலவரம்
  2. உடுமலைப்பேட்டை
    வனவிலங்குகளின் தாகம் தீர்க்க, வனப்பகுதி தொட்டிகளில் தண்ணீர் நிரப்பும்...
  3. பல்லடம்
    பல்லடம் பஸ் ஸ்டாண்டுக்குள் வெளியூா் பஸ்கள் வராததால் மக்கள் பாதிப்பு
  4. பல்லடம்
    ஊராட்சித் தலைவா்கள் கூட்டமைப்பு ஆலோசனைக்கூட்டம்
  5. தமிழ்நாடு
    10, 11, 12ம் வகுப்பு தேர்வு எழுதாத மாணவர்களுக்கு மீண்டும் வாய்ப்பு
  6. லைஃப்ஸ்டைல்
    சிறந்த மகாபாரதம் தமிழ் மேற்கோள்கள்!
  7. வீடியோ
    81 வயது முதியவர் Modi-க்கு கொடுத்த பணம் | உணர்ச்சிவசப்பட்டு கண்கலங்கிய...
  8. திருப்பூர்
    மழை வேண்டி பத்ரகாளியம்மன் கோவிலில் நவசண்டி ஹோமம்
  9. கல்வி
    ஞான விளைச்சலுக்கு விதை தூவிய ஆசிரியர்களை போற்றுவோம்..!
  10. லைஃப்ஸ்டைல்
    கற்றவுடன் ஞானம் தரும் திருக்குறள்..!