/* */

மாற்றுத்திறனாளிகளுக்கு செப்.,4 முதல் 8 ம் தேதி வரை முகாம்

திருப்பூர் மாவட்டத்தில் செப்., 4 ம் தேதி முதல் 8 ம் தேதி வரை மாற்றுத்திறனாளிகளுக்கான முகாம் நடைபெற உள்ளது.

HIGHLIGHTS

மாற்றுத்திறனாளிகளுக்கு செப்.,4 முதல் 8 ம் தேதி வரை முகாம்
X

மாவட்ட ஆட்சியர் வினீத்.

மாற்றுத்திறனாளிகளுக்கான தனித்துவ தேசிய அடையாள அட்டை பதிவு செய்யும் முகாம் செப்.,4 ம் தேதி (இன்று) ஊத்துக்குளி தாலுகா உடுமலை மற்றும் மடத்துக்குளத்திலும், 6 ம் தேதி அவிநாசியில், 7 ம் தேதி பல்லடத்தில், 8 ம் தேதி தாராபுரத்திலும் நடைபெறுகிறது.

மத்திய அரசின் தனித்துவ தேசிய அடையாள அட்டை அடிப்படையில், நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட உள்ளது.இம்முகாமில் மாற்றுத்திறனாளிகள், தனித்துவ அடையாள அட்டைக்கு பதிவு செய்யலாம். தேசிய அடையாள அட்டை, ரேஷன்கார்டு, ஆதார் அட்டை அசல் மற்றும் நகல்கள், இரண்டு பாஸ்போர்ட் அளவு போட்டோ ஆகியவற்றை எடுத்து வந்து விண்ணப்பிக்கலாம் என மாவட்ட நிர்வாகம் சார்பில் அறிவிக்கப்பட்டு உள்ளது.


Updated On: 3 Sep 2021 12:25 PM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    நட்சத்திரப்பழம் சாப்பிட்டு இருக்கீங்களா? தெரிஞ்சா விடமாட்டீங்க..!
  2. ஆன்மீகம்
    ‘அமைதியின் ஆழத்தில் மட்டும்தான் கடவுளின் குரல் கேட்கும்’ - பாபாவின்...
  3. லைஃப்ஸ்டைல்
    கேளுங்கள் கொடுக்கப்படும்; தட்டுங்கள் திறக்கப்படும் - கிறிஸ்துமஸ்...
  4. சினிமா
    "உத்தமவில்லன்" கமல் மீது லிங்குசாமி புகார்..!
  5. சோழவந்தான்
    மதுரை திருவேடகம் விவேகானந்தா கல்லூரியில் பண்பாட்டு பயிற்சி முகாம்
  6. பூந்தமல்லி
    மதுரவாயல் பகுதியில் இரு சக்கர வாகனங்கள் திருடிய மூன்று பேர் கைது
  7. மேலூர்
    மதுரை அருகே வெயில் தாக்கத்தில் இருந்து பாதுகாப்பது குறித்த மருத்துவ...
  8. லைஃப்ஸ்டைல்
    'சிறுநீர் கறை' ஜீன்ஸ் போடலாமா..? சிரிக்காதீங்க..!பேஷன்..பேஷன்ங்க..!
  9. மேலூர்
    மதுரை அருகே வெள்ளரி பட்டியில் நடைபெற்ற பாரம்பரிய பதவி ஏற்பு விழா
  10. திருவள்ளூர்
    அரசு பேருந்துகளின் அவல நிலை: உடனடியாக சீரமைக்க பயணிகள் கோரிக்கை