திருப்பூர் மாவட்டத்தில் இன்று 98 பேருக்கு கொரோனா தொற்று உறுதி

திருப்பூர் மாவட்டத்தில் இன்று 98 பேருக்கு கொரோனா தொற்று உறுதி
X

பைல் படம்.

திருப்பூர் மாவட்டத்தில் இன்று 98 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளதாக மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.

திருப்பூர் மாவட்டத்தில் இன்றைய (3ம் தேதி) கொரோனா நிலவரம் குறித்து மாவட்ட நிர்வாகம் வெளியிட்டுள்ளது.

அதன்படி, இன்று 98 பேர் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். 88 பேர் குணமடைந்துள்ளனர். மருத்துவமனை மற்றும் வீடுகளில் சிகிச்சை பெற்று வருவோரின் எண்ணி்கை 756 ஆக உள்ளது. இன்று யாரும் உயிரிழக்கவில்லை.

மாவட்டத்தில் இதுவரை தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 90,570 பேர். மொத்தம் 88,882 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.

Tags

Next Story
ai in future agriculture