/* */

கூட்டுப் பண்ணைய திட்டம்: கலெக்டர் ஆய்வு

விவசாய விளைப்பொருட்களை மதிப்புக் கூட்டி சந்தைப்படுத்தி விற்பனை செய்ய குழு அமைக்கப்பட்டு உள்ளது.

HIGHLIGHTS

கூட்டுப் பண்ணைய திட்டம்: கலெக்டர்  ஆய்வு
X

அவிநாசியில் கூட்டுப் பண்ணைய திட்டத்தின் பலன் குறித்து கலெக்டர் வினீத் ஆய்வு செய்தார்.

திருப்பூர் மாவட்டம் அவிநாசி அருகே உள்ள கானூர் கிராமத்தில் கூட்டுப் பண்ணைய திட்டத்தின் கீழ் 720 விவசாயிகளை ஒருங்கிணைத்து குழு அமைக்கப்பட்டு உள்ளது. இக்குழுவினர் விவசாய விளைப்பொருட்களை மதிப்புக் கூட்டி சந்தைப்படுத்தி வருகின்றனர். குழுவின் செயல்பாடுகள் குறித்து திருப்பூர் கலெக்டர் வினீத் ஆய்வு செய்தார். ஆய்வின்போது, விவசாயிகளை உள்ளடக்கிய குழுவின் செயல்பாடுகள் குறித்து வேளாண் அலுவலர்கள் விளக்கினர். கள ஆய்வின் போது அவிநாசி வட்டார வேளாண்மை உதவி இயக்குனர் அருள்வடிவு உள்ளிட்ட அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

Updated On: 4 Sep 2021 11:19 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    கருத்து கந்தசாமிகளே..நீங்களும் இதை படிங்க...!
  2. லைஃப்ஸ்டைல்
    விநாயகருக்குப் பிடித்த விருந்துகள்: சதுர்த்தி ஸ்பெஷல் படையல் செய்வது...
  3. தென்காசி
    தென்காசி மாவட்டத்தில் அணைகளின் இன்றைய நீர்மட்டம்
  4. அம்பாசமுத்திரம்
    நெல்லை மாவட்ட அணைகளின் இன்றைய நீர்மட்டம்
  5. ஆன்மீகம்
    “மின்சாரம் வேறு மின்சார பல்புகள் வேறு” யார் சொன்னது..?
  6. லைஃப்ஸ்டைல்
    பெண்மையை போற்றும் பெருவிழாவும் மகளிர் தின வாழ்த்துக்களும்
  7. லைஃப்ஸ்டைல்
    ரமலான் வாழ்த்துக்கள்: தமிழில் நம்பிக்கையின் ஒளி
  8. வீடியோ
    🔴LIVE : சவுக்கு சங்கர் மீது மேலும் ஒரு புகார் வீரலட்சுமி பரபரப்பு...
  9. வீடியோ
    🔥நீ மேல கை வச்சு பாரு🔥தொண்டர்கள் உச்சகட்ட ஆரவாரம் |🔥Annamalai...
  10. ஆன்மீகம்
    50 கிறிஸ்துமஸ் வாழ்த்துகள் தமிழில்