You Searched For "#பொதுமக்கள்"
பத்மனாபபுரம்
குமரியில் அதிகரிக்கும் கொரோனா - பொதுமக்கள் கவலை
கன்னியாகுமரி மாவட்டத்தில் கடந்த 3 நாட்களாக கொரோனா பரவல் அதிகரித்து வருவதால், பொதுமக்கள் அச்சம் அடைந்துள்ளனர்.
கன்னியாகுமரி
சுடுகாட்டு பாதை சேதம் - இறுதிச்சடங்கு செய்வதில் மக்களுக்கு சங்கடம்
குமரியில், மயானத்திற்கு செல்லும் சாலை சேதம் அடைந்ததிருப்பதால், இறந்தவர்களின் உடலைஅடக்கம் செய்ய மக்கள் சங்கடப்படுகின்றனர்.
விளவங்கோடு
குமரியை குளிர்வித்த தொடர் மழை, விவசாயிகள், பொதுமக்கள் மகிழ்ச்சி
குமரியை குளிர்வித்த தொடர் மழையால் அனைத்து அணைகளும் நிரம்பியதால் விவசாயிகளும், பொதுமக்களும் மகிழ்ச்சி அடைந்தனர்.
கிள்ளியூர்
மெகா தடுப்பூசி முகாமில் தடுப்பூசி தட்டுப்பாடு - பொதுமக்கள் ஏமாற்றம்
குமரியில் மெகா தடுப்பூசி முகாமில் ஏற்பட்ட தடுப்பூசி தட்டுப்பாடு காரணமாக பொதுமக்கள் ஏமாற்றம் அடைந்தனர்.
குளச்சல்
கொரோனா தடுப்பூசி குறித்த விழிப்புணர்வு வீடியோ - மக்களிடையே வரவேற்பை...
குமரியில் உயர் அதிகாரிகளின் கொரோனா தடுப்பூசி குறித்த விழிப்புணர்வு வீடியோ வைரல் ஆகி மக்களிடையே வரவேற்பை பெற்றது.
விளவங்கோடு
சோதனை இல்லை, கண்காணிப்பும் இல்லை: குமரிக்கு காத்திருக்கும் பேராபத்து
கேரளாவில் இருந்து வருப்பவர்களிடம் சோதனை நடத்தப்படாததால், கன்னியாகுமரியில் கொரோனா பரவும் அபாயம் உள்ளது.
பழநி
பழனி அருகே இறந்தவரின் உடலை வைத்து உறவினர்கள் சாலை மறியலில்
ஆயக்குடி போலீசார் மோதியவர்கள் குறித்த விபரங்களை எப்ஃ.ஐ.ஆரில் சேர்க்காமல் வழக்கு பதிவு செய்துள்ளனர்.
கும்பகோணம்
கழிவு நீரால் சுகாதாரக்கேடு: நகராட்சியைக் கண்டித்து பொதுமக்கள் சாலை...
பொதுமக்கள் பல முறை கும்பகோணம் நகராட்சி அதிகாரிகளிடம் புகார் தெரிவித்தும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை என கூறப்படுகிறது
பாளையங்கோட்டை
கடும் குடிநீர் பற்றாக்குறை; காலி குடங்களுடன் பொதுமக்கள் சாலை மறியல்
கொக்கிரகுளம் பகுதியில் சீரான குடிநீர் வழங்கக்கோரி பொதுமக்கள் காலி குடங்களுடன் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
சேலம் மாநகர்
உடைந்த குடிநீர் குழாய்: ஒப்பந்ததாரரை முற்றுகையிட்ட பொதுமக்கள்
பாதாள சாக்கடைத் திட்டப்பணியின் போது உடைந்த குடிநீர் குழாயை சீரமைக்க வலியுறுத்தி ஒப்பந்ததாரரை பொதுமக்கள் முற்றுகையிட்டனர்.
குளச்சல்
சமூக விரோதிகளின் கூடாரமாக மாறி உள்ள பயன்பாட்டில் இல்லாத காவல் நிலையம்
குமரியில் சமூக விரோதிகளின் கூடாரமாக மாறி உள்ள பயன்பாட்டில் இல்லாத காவல் நிலையத்தில் மகளிர் காவல் நிலையம் அமைக்க கோரிக்கை எழுந்துள்ளது.
பத்மனாபபுரம்
தடை நீங்கியது - குமரியில் குவியும் சுற்றுலா பயணிகள்
தடை நீங்கி சுற்றுலா தலங்கள் திறக்கப்பட்டதால் சர்வதேச சுற்றுலா தலமான கன்னியாகுமரியில் சுற்றுலா பயணிகள் குவிந்தனர்.