/* */

You Searched For "#நாமக்கல்செய்தி"

நாமக்கல்

நாமக்கல்: வருமுன் காப்போம் திட்டத்தில் 2.40 லட்சம் பேருக்கு சிகிச்சை

நாமக்கல் மாவட்டத்தில், வருமுன் காப்போம் திடத்தில் 2.40 லட்சம் நோயாளிகளுக்கு தொடர் சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளதாக, நாமக்கல் கலெக்டர் தெரிவித்துள்ளார்.

நாமக்கல்: வருமுன் காப்போம் திட்டத்தில் 2.40 லட்சம் பேருக்கு சிகிச்சை
நாமக்கல்

என்.புதுப்பட்டி பகுதியில் தொடர் செயின் பறிப்பு

என்.புதுப்பட்டி பகுதியில் தொடர் செயின் பறிப்பு எதிரொலியாக, வீட்டிற்கு வெளியே படுத்து உறங்க போலீசார் தடை விதித்துள்ளனர்.

என்.புதுப்பட்டி பகுதியில் தொடர் செயின் பறிப்பு
நாமக்கல்

நாமக்கல்லில் வரும் 12ம் தேதி மீன் வளர்ப்பு குறித்து பயிற்சி

பருவகாலத்திற்கேற்ப மீன்வளர்ப்பு குறித்து இலவச பயிற்சிமுகாம், நாமக்கல்லில் வருகிற 12ம் தேதி நடைபெறுகிறது.

நாமக்கல்லில் வரும் 12ம் தேதி மீன் வளர்ப்பு குறித்து பயிற்சி
நாமக்கல்

நாமக்கல்லில் பரபரப்பு: ரூ.50 லட்சம் கேட்டு கடத்தப்பட்ட சிறுமி மீட்பு

நாமக்கல் அருகே, ரூ.50 லட்சம் கேட்டு கடத்தப்பட்ட சிறுமி மீட்கப்பட்டார். சிறுமியை கடத்திய தம்பதியர் கைது செய்யப்பட்டனர்.

நாமக்கல்லில் பரபரப்பு: ரூ.50 லட்சம் கேட்டு  கடத்தப்பட்ட சிறுமி மீட்பு
நாமக்கல்

நாமக்கல் நகராட்சி உயர்நிலைப்பள்ளி முன்னாள் மாணவர்கள் சந்திப்பு

நாமக்கல் நகராட்சி உயர்நிலைப்பள்ளியில், 25 ஆண்டுகளுக்கு முன்பு படித்த, முன்னாள் மாணவ மாணவிகள் மற்றும் ஆசிரியர்கள் சந்திப்பு.

நாமக்கல் நகராட்சி உயர்நிலைப்பள்ளி முன்னாள் மாணவர்கள் சந்திப்பு
சேந்தமங்கலம்

கொல்லிமலையில் கிராம சபை கூட்டம்: எம்எல்ஏ பங்கேற்பு

கொல்லிமலை, திண்ணனூர் நாடு பஞ்சாயத்தில் நடைபெற்ற கிராம சபை கூட்டத்தில் சேந்தமங்கலம் எம்எல்ஏ பொன்னுசாமி கலந்துகொண்டு பேசினார்.

கொல்லிமலையில் கிராம சபை கூட்டம்: எம்எல்ஏ பங்கேற்பு
நாமக்கல்

மே 1 விடுமுறை அளிக்காத 60 நிறுவனங்கள் மீது வழக்கு: தொழிலாளர் துறையினர்...

நாமக்கல் மாவட்டத்தில் மே 1 தொழிலாளர் தினத்தன்று விடுமுறை அளிக்காத 60 நிறுவன உரிமையாளர்கள் மீது வழக்கு பதிவு.

மே 1 விடுமுறை அளிக்காத 60 நிறுவனங்கள் மீது வழக்கு: தொழிலாளர் துறையினர் நடவடிக்கை
நாமக்கல்

நாமக்கல்: 344 அரசு துவக்கப்பள்ளிகளில் மேலாண் குழு உறுப்பினர்கள்

நாமக்கல் அடுத்த வேலகவுண்டம்பட்டி அரசு துவக்கப்பள்ளியில் நடந்த உறுப்பினர் தேர்வை, கலெக்டர் ஸ்ரேயாசிங் பார்வையிட்டு பேசினார்.

நாமக்கல்: 344 அரசு துவக்கப்பள்ளிகளில் மேலாண் குழு உறுப்பினர்கள் தேர்வு
பரமத்தி-வேலூர்

பேக்கரியில் வேலை செய்த சிறுவன் திடீரென்று மயக்கமடைந்து உயிரிழப்பு

ஜேடர்பாளையம் அருகே பேக்கரியில் வேலை செய்த சிறுவன் திடீரென்று மயக்கமடைந்து உயிரிழந்தது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

பேக்கரியில் வேலை செய்த சிறுவன் திடீரென்று மயக்கமடைந்து உயிரிழப்பு
இராசிபுரம்

கால்நடை மேய்ச்சலுக்கு தடை விதிக்கப்பட்டதை கண்டித்து மலைவாழ் மக்கள்...

கால்நடைகள் மேய்ச்சலுக்கு தடை விதிக்கப்பட்டதை கண்டித்து, வனத்துறை அலுவலகம் முன்பு மலைவாழ் மக்கள் கால்நடைகளுடன் ஆர்ப்பாட்டம்.

கால்நடை மேய்ச்சலுக்கு தடை விதிக்கப்பட்டதை  கண்டித்து மலைவாழ் மக்கள் ஆர்ப்பாட்டம்