/* */

கால்நடை மேய்ச்சலுக்கு தடை விதிக்கப்பட்டதை கண்டித்து மலைவாழ் மக்கள் ஆர்ப்பாட்டம்

கால்நடைகள் மேய்ச்சலுக்கு தடை விதிக்கப்பட்டதை கண்டித்து, வனத்துறை அலுவலகம் முன்பு மலைவாழ் மக்கள் கால்நடைகளுடன் ஆர்ப்பாட்டம்.

HIGHLIGHTS

கால்நடை மேய்ச்சலுக்கு தடை விதிக்கப்பட்டதை  கண்டித்து மலைவாழ் மக்கள் ஆர்ப்பாட்டம்
X

மலைப்பகுதியில் கால்நடை மேய்ச்சலுக்கு தடை விதிக்கப்பட்டதைக் கண்டித்து, முள்ளுக்குறிச்சி வனத்துறை அலுவலகம் முன்பு மலைவாழ்மக்கள் கால்நடைகளுடன் வந்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

மலைப்பகுதியில் கால்நடைகள் மேய்ச்சலுக்கு தடை விதிக்கப்பட்டதை கண்டித்து, வனத்துறை அலுவலம் முன்பு, மலைவாழ் மக்கள் கால்நடைகளுடன் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் மற்றும் தமிழ்நாடு மலைவாழ் மக்கள் சங்கத்தினர், தங்களின் கால்நடைகளுடன் திரண்டு வந்து, கொல்லிமலை அடிவாரம் முள்ளுக்குறிச்சியில் உள்ள வனச்சரக அலுவலகம் முன் ஆர்ப்பாட்டம் நடத்தினர். மலைவாழ் மக்கள் சங்க ஒன்றிய செயலாளர் பழனிசாமி தலைமை தாங்கினார். அப்போது அவர்கள், கால்நடைகளை பாதுகாக்க வேண்டும், மேய்ச்சலுக்கு தடை விதித்த ஐகோர்ட்டு உத்தரவை திரும்பப் பெற வேண்டும் என்று வலியுறுத்தினர். மேலும் தமிழக அரசு ஐகோர்ட்டு தீர்ப்பை எதிர்த்து, சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீடு செய்து மலைவாழ் மக்களுக்கான மேய்ச்சல் உரிமையை பெற்று தர வலியுறுத்த வேண்டும் என்று கோஷமிட்டனர். இதில் தமிழ்நாடு விவசாய சங்க மாவட்ட செயலாளர் பெருமாள் மற்றும் சங்க நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

Updated On: 29 April 2022 6:45 AM GMT

Related News

Latest News

  1. Trending Today News
    ஒரு சீட்டுக்கு விமானத்திலயும் அக்கப்போரா..? (வீடியோ செய்திக்குள் )
  2. லைஃப்ஸ்டைல்
    காதலில் சந்தேகம்!? எப்பேர்பட்ட விளைவுகளை ஏற்படுத்தும்...!
  3. நாமக்கல்
    நாமக்கல்லில் தனியார் பள்ளி வாகனங்களை கல்வித்துறை செயலாளர் நேரில்...
  4. ஈரோடு
    கோபி கலை அறிவியல் கல்லூரியில் நாளை மறுநாள் கல்லூரிக் கனவு நிகழ்ச்சி
  5. காஞ்சிபுரம்
    திருப்புலிவனம் உடற்பயிற்சி கூடத்தில் உபகரணங்கள் மாயம்..!
  6. லைஃப்ஸ்டைல்
    தனிமையின் வலி – ஆழம் நிறைந்த தமிழ் மேற்கோள்கள்!
  7. ஈரோடு
    ஈரோட்டில் பெண்களுக்கான இலவச ஆரி எம்ப்ராய்டரி பயிற்சி மே.20ல் துவக்கம்
  8. லைஃப்ஸ்டைல்
    வெறுப்பு: ஒரு தவிர்க்க இயலாத உணர்வு தான்! அதை எப்படி எதிர்கொள்வது?
  9. காஞ்சிபுரம்
    ஸ்ரீபெரும்புதூர் அருகே மர்மமான முறையில் எரிந்த இரண்டு ஜேசிபி...
  10. மேட்டுப்பாளையம்
    குளம் போல் காட்சியளிக்கும் பெரியநாயக்கன்பாளையம் மேம்பாலம்: வாகன...