/* */

சேர்ந்தமங்கலத்தில் கடன் தொல்லையால் லாரி அதிபர் தூக்கிட்டு தற்கொலை

கடன் தொல்லையால் விரக்தியடைந்த லாரி அதிபர் தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டார்.

HIGHLIGHTS

சேர்ந்தமங்கலத்தில் கடன் தொல்லையால் லாரி அதிபர் தூக்கிட்டு தற்கொலை
X

பைல்படம்.

கடன் தொல்லையால் விரக்தியடைந்த லாரி அதிபர் தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டார்.

சேந்தமங்கலம் பழைய பஸ் ஸ்டேண்ட் பகுதியில், பழக்கடை நடத்தி வந்தவர் குமரவேல் (55), அவரது மனைவி கண்ணகி (45), இவர்களக்கு 2 மகள்கள் உள்ளனர். குமரவேல் லாரித் தொழிலும் நடத்தி வந்தார். லாரி தொழிலில் நஷ்டம் ஏற்பட்டு, அதற்காக வாங்கிய கடனை கட்ட முடியாமல் தடுமாறி வந்துள்ளார். கடன்கொடுத்தவர்களின் தொல்லையால், மன உளைச்சல் அடைந்த குமரவேல், வீட்டில் தனியாக இருந்தபோது தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதைக் கண்டு அதிர்ச்சி அடைந்த அவரது மனைவி சேந்தமங்கலம் போலீசில் புகார் செய்தார். இது குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Updated On: 29 April 2022 6:45 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    வேலைத்தள உத்வேகத்தை உயர்த்தும் 7 உத்திகள்
  2. தென்காசி
    தென்காசி மாவட்ட இன்றைய காய்கறி விலை நிலவரம்
  3. சினிமா
    கையில் கட்டுடன் வந்த ஐஸ்வர்யா ராய்க்கு கேன்ஸ்-ல் அன்பான வரவேற்பு
  4. பூந்தமல்லி
    விபத்தில் சிக்கி மருத்துவமனையில் அனுமதித்த பேரூராட்சி தலைவர்...
  5. ஆன்மீகம்
    Horoscope Today அனைத்து ராசிக்கான இன்றைய ராசிபலன்
  6. கலசப்பாக்கம்
    டெங்கு மலேரியாவை தடுக்க நிலவேம்பு குடிநீர் வழங்கல்
  7. ஆரணி
    குண்டும் குழியுமான சாலை: சீரமைக்க பொதுமக்கள் கோரிக்கை
  8. போளூர்
    சேத்துப்பட்டில் குழந்தை வளர்ச்சி திட்ட அலுவலர் வீடு தோறும் ஆய்வு
  9. செய்யாறு
    செய்யாற்றில் பேருந்து நடத்துனர் மீது தாக்குதல்! காவல்துறை விசாரணை
  10. நாமக்கல்
    நாமக்கல் உழவர் சந்தையில் இன்றைய காய்கறி, பழங்கள் விலை நிலவரம்