You Searched For "#தமிழ்நாடு"
திருத்தணி
திருத்தணி அருகே கொசஸ்தலை ஆற்றில் நெசவு தொழிலாளி நீரில் மூழ்கி பலி
திருத்தணி அருகே குளிக்க சென்ற நெசவு தொழிலாளி ஆற்றில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
ஆற்காடு
மாடு மீது கார் மோதி விபத்து: தனியார் நிறுவன ஊழியர் படுகாயம்
ஆற்காட்டில் மிரண்டு ஓடிய மாடு மீது மோதிய கார் நிலைதடுமாறி தலைகுப்புற கவிழ்ந்ததில் தனியார் கம்பெனி ஊழியர் படுகாயமடைந்தார்.
சங்கரன்கோவில்
பல்வேறு காேரிக்கைகளை வலியுறுத்தி மாெட்டை பாேடும் தாெழிலாளர்கள் மனு
மொட்டை போடும் தொழிலாளர்கள் தங்களது கோரிக்கைகளை வலியுறுத்தி தென்காசி திமுக தெற்கு மாவட்ட செயலாளர் பொ.சிவ பத்மநாதனிடம் மனு
கிருஷ்ணகிரி
கிருஷ்ணகிரியில் விநாயகர் சதுர்த்தியையொட்டி கோவில்களில் சிறப்பு
கிருஷ்ணகிரியில் விநாயகர் கோவில்களில், விநாயகர் சதுர்த்தியையொட்டி சிறப்பு வழிபாடு நடந்தது.
சிவகங்கை
அரசு கட்டுப்பாடுகளால் விநாயகர் சிலைகள் விற்பனை குறைவு: வியாபாரிகள்...
கடந்த 2 நாட்களாக விநாயகர் சிலைகள் விற்பனை குறைந்துள்ளதால் முதல் இழந்து வேதனையுடன் புலம்புகின்றனர் வியாபாரிகள்.
விருதுநகர்
விருதுநகர் மாவட்டத்தில் வளர்ச்சி திட்ட பணிகள்: கலெக்டர் நேரில் ஆய்வு
விருதுநகர் மாவட்ட ஊரகவளர்ச்சி முகமை சார்பில் நடைபெற்று வரும் வளர்ச்சி திட்ட பணிகள் குறித்து கலெக்டர் நேரில் ஆய்வு.
விருதுநகர்
விருதுநகர் மாவட்டத்தில் நாளை மறுநாள் மெகா கொரோனா தடுப்பூசி முகாம்:...
விருதுநகர் மாவட்டத்தில் மாபெரும் கொரோனா தடுப்பூசி முகாம் ஞாயிற்றுக்கிழமை நடைபெறவுள்ளது. மாவட்ட ஆட்சியர் தகவல்.
உதகமண்டலம்
உதகை ஆட்சியர் அலுவலகத்தில் நுழைந்த காட்டெருமை: வனத்துறையினர்...
சமீபகாலமாக உதகை நகரில் காட்டெருமைகளின் நடமாட்டம் இருந்து வரும் நிலையில் ஆட்சியர் அலுவலக வளாகத்தில் ஒற்றை காட்டெருமை உலா
உதகமண்டலம்
நீலகிரி மாவட்டத்தில் நாளை மறுநாள் மெகா கொரோனா தடுப்பூசி முகாம்
நகராட்சி, பேரூராட்சி, ஊராட்சிகளில் தடுப்பூசி முகாம் நடைபெறுகிறது. இதில் ஆயிரத்து 632 பேர் ஈடுபட்டு உள்ளனர்.
திண்டுக்கல்
அனுமதியின்றி பாெது இடங்களில் விநாயகர் சிலைகள்: பாேலீசார் தீவிர...
திண்டுக்கல்லில் பொது இடங்களில் பிரதிஷ்டை செய்யப்பட்ட விநாயகர் சிலைகள் அருகில் உள்ள கோவில்களில் மாற்றி வைக்கப்பட்டது.
திண்டுக்கல்
திண்டுக்கல்லில் தடையை மீறி விநாயகர் சிலை ஊர்வலம்: இந்து முன்னணியினர்...
தடையை மீறி விநாயகர் சிலையை ஊர்வலமாக எடுத்துச் செல்ல முயன்ற போது விநாயகரை போலீசார் கைப்பற்றியதால் பரபரப்பு.
சங்கரன்கோவில்
சங்கரன்கோவில் அருகே விவசாயி வெட்டிப் படுகொலை: மர்ம நபர்களுக்கு...
சங்கரன்கோவில் அருகே தூங்கிக் கொண்டிருந்த விவசாயி வெட்டிப் படுகொலை. இச்சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.