/* */

You Searched For "#உத்தரவு"

சேப்பாக்கம்

ஊரடங்கில் காய்கறிகள் தடையின்றி கிடைக்க வேண்டும்- மு.க ஸ்டாலின்

ஊரங்கு காலங்களில் காய்கறிகள், பழங்கள் தடையின்றி கிடைப்பதை மாவட்ட ஆட்சியர்கள் உறுதி செய்ய தமிழக முதலமைச்சர் உத்தரவிட்டுள்ளார்.

ஊரடங்கில் காய்கறிகள் தடையின்றி கிடைக்க வேண்டும்- மு.க ஸ்டாலின் உத்தரவு
திருப்பெரும்புதூர்

ஸ்ரீபெரும்புதூரில் ஆக்ஸிஜன் ‌ உற்பத்தி நிலையங்களை கண்காணிக்க குழுக்கள்...

ஸ்ரீபெரும்புதூரில் அமைந்துள்ள மூன்று ஆக்சிஜன் உற்பத்தி நிறுவனங்களின் விநியோகத்தை கண்காணிக்க கண்காணிப்பு குழுக்கள் அமைக்கப்பட்டது

ஸ்ரீபெரும்புதூரில் ஆக்ஸிஜன் ‌ உற்பத்தி நிலையங்களை கண்காணிக்க குழுக்கள் அமைப்பு
மதுராந்தகம்

அச்சிறுபாக்கத்தில் அரசின் விதிமுறைகளை மீறி செயல்பட்ட மருத்துவமனைக்கு...

அச்சிறுபாக்கத்தில் அரசின் விதிமுறைகளை மீறி செயல்பட்ட தனியார் மருத்துவமனைக்கு சீல் வைக்க மதுராந்தகம் கோட்டாட்சியர் உத்தரவு

அச்சிறுபாக்கத்தில் அரசின் விதிமுறைகளை மீறி செயல்பட்ட  மருத்துவமனைக்கு சீல்
சென்னை

கருப்பு பூஞ்சைகான மருந்துகளை வாங்க தமிழக அரசு உத்தரவு

தமிழகத்தில் கொரோனா அச்சத்தில் இருந்து மக்கள் மீண்டு வராத நிலையில் கொரோனா தொற்று ஏற்பட்டவர்களுக்கு வரும் கருப்பு பூஞ்சை நோய் இப்போது அனைவரையும் மிரட்டி...

கருப்பு பூஞ்சைகான மருந்துகளை வாங்க தமிழக அரசு உத்தரவு
சேப்பாக்கம்

பேரறிவாளனுக்கு 30 நாள் பரோல் : தமிழக முதல்வர் உத்தரவு!

ராஜீவ்காந்தி கொலை வழக்கில் தண்டனை பெற்றுவரும் பேரறிவாளனுக்கு 30 நாள் பரோல் வழங்க தமிழக முதல்வர் உத்தரவிட்டுள்ளார்.

பேரறிவாளனுக்கு 30 நாள் பரோல் : தமிழக முதல்வர் உத்தரவு!
தேனி

ஆவின் பால் விலை ரூ.3 குறைப்பு இன்று முதல் அமல் பொது மேலாளர் தகவல்

தமிழக அரசின் உத்தரவின் படி தேனி மாவட்டத்தில் இன்று முதல் ஆவின் பால் லிட்டருக்கு ரு 3 குறைத்து விற்பனை செய்யப்படுவதாக பொதுமேலாளர தெரிவித்தார்

ஆவின் பால் விலை ரூ.3 குறைப்பு இன்று முதல் அமல் பொது மேலாளர் தகவல்
தமிழ்நாடு

மருத்துவமனைகளில் இருந்து தடுப்பூசி மையங்களை அகற்ற வேண்டும் என்று...

மருத்துவமனைகளில் இருந்து தடுப்பூசி மையங்களை அகற்ற வேண்டும் என்று சென்னை உயர்நீதி மன்றம் உத்தரவிட்டுள்ளது.

மருத்துவமனைகளில் இருந்து தடுப்பூசி மையங்களை அகற்ற வேண்டும் என்று சென்னை உயர்நீதி மன்றம் உத்தரவிட்டுள்ளது.
சென்னை

சிபிசிஐடி டிஜிபியாக ஷகீல் அக்தர் நியமனம் - தமிழக அரசு அறிவிப்பு

காவலர் பயிற்சி மைய கல்லூரியின் டிஜிபியாக பதவி வகித்த ஷகீல் அக்தர் ஐபிஎஸ் சிபிசிஐடி டிஜிபியாக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

சிபிசிஐடி டிஜிபியாக ஷகீல் அக்தர் நியமனம் - தமிழக அரசு அறிவிப்பு
சென்னை

உளவுத்துறை ஐஜியாக ஈஸ்வரமூர்த்தி நியமனம்...

உளவுத்துறை ஐஜியாக இருந்த ஈஸ்வரமூர்த்தி, காலியாக இருந்த உளவுத்துறை (உள்நாட்டு பாதுகாப்பு) ஐஜியாக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

உளவுத்துறை ஐஜியாக ஈஸ்வரமூர்த்தி நியமனம்...
சென்னை

குற்றப்பிரிவு சிஐடி எஸ்.பி.யாக அரவிந்தன் நியமனம் - தமிழக அரசு உத்தரவு

திருவள்ளூர் மாவட்ட எஸ்.பியாக இருந்த அரவிந்தன், குற்றப்பிரிவு சிஐடி எஸ்.பி.யாக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

குற்றப்பிரிவு சிஐடி எஸ்.பி.யாக அரவிந்தன் நியமனம் - தமிழக அரசு உத்தரவு
சேலம் மாநகர்

கொரோனா எதிரொலி சேலம் வ,.உ.சி மார்க்கெட் மூடல்

சேலம் வ.ஊ.சி பூ மார்க்கெட்டில் 4 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதை அடுத்து இன்று முதல் பூ மார்க்கெட் மூடப்படுவதாக மாநகராட்சி ஆணையாளர்...

கொரோனா எதிரொலி சேலம் வ,.உ.சி மார்க்கெட் மூடல்