/* */

ஊரடங்கில் காய்கறிகள் தடையின்றி கிடைக்க வேண்டும்- மு.க ஸ்டாலின் உத்தரவு

ஊரங்கு காலங்களில் காய்கறிகள், பழங்கள் தடையின்றி கிடைப்பதை மாவட்ட ஆட்சியர்கள் உறுதி செய்ய தமிழக முதலமைச்சர் உத்தரவிட்டுள்ளார்.

HIGHLIGHTS

ஊரடங்கில் காய்கறிகள் தடையின்றி கிடைக்க வேண்டும்- மு.க ஸ்டாலின் உத்தரவு
X

தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின்

தமிழகத்தில் நாளை முதல் முழு ஊரடங்கு அமலுக்கு வர இருப்பதால் முழு ஊரடங்கு காலத்தில் பொதுமக்களுக்கு அத்தியாவசிய பொருட்களான காய்கறி, பழங்கள், மளிகை பொருட்கள் தடையின்றி கிடைக்க ஏற்பாடு செய்ய மாவட்ட ஆட்சியர்களுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவு பிறப்பித்துள்ளார்.

மேலும் தமிழக அரசின் கொரோனா நிவாரணத் தொகை மக்களுக்கு முழுமையாக சென்று சேர்ந்து விட்டதா என்பதை அந்தந்த மாவட்ட ஆட்சியர்கள் உறுதி செய்ய வேண்டும் எனவும் முதல்வர் மு.க ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.

Updated On: 23 May 2021 11:21 AM GMT

Related News

Latest News

  1. வணிகம்
    எவரெஸ்ட், MDH மசாலாப் பொருட்களை நேபாளத்தில் விற்பனை செய்ய தடை
  2. நாமக்கல்
    கொல்லிமலையில் ஜவகர் சிறுவர் மன்ற கோடைகால கலை பயிற்சி
  3. தேனி
    நீர் நிலை அருகில் செல்ல வேண்டாம்: தேனி கலெக்டர் எச்சரிக்கை
  4. தென்காசி
    நெல்லை மாவட்ட இன்றைய காய்கறி விலை நிலவரம்
  5. லைஃப்ஸ்டைல்
    வேலைத்தள உத்வேகத்தை உயர்த்தும் 7 உத்திகள்
  6. தென்காசி
    தென்காசி மாவட்ட இன்றைய காய்கறி விலை நிலவரம்
  7. சினிமா
    கையில் கட்டுடன் வந்த ஐஸ்வர்யா ராய்க்கு கேன்ஸ்-ல் அன்பான வரவேற்பு
  8. பூந்தமல்லி
    விபத்தில் சிக்கி மருத்துவமனையில் அனுமதித்த பேரூராட்சி தலைவர்...
  9. ஆன்மீகம்
    Horoscope Today அனைத்து ராசிக்கான இன்றைய ராசிபலன்
  10. கலசப்பாக்கம்
    டெங்கு மலேரியாவை தடுக்க நிலவேம்பு குடிநீர் வழங்கல்